- Advertisement -

குரல் வளம் தருவதுடன் அல்சைமர் நோயைப்போக்கும் அற்புத மருந்து, சப்பாத்திக் கள்ளி!

0
சப்பாத்திக் கள்ளி… புதர் மண்டிக் கிடக்கும் பகுதிகளிலும், வறண்ட நிலங்களிலும், சாலையோரங்களிலும் மிகச் சாதாரணமாக வளர்ந்திருக்கும். முள்செடியான இதற்கு பாதாளமூலி, நாகதாளி என்ற வேறு பெயர்களும் உண்டு. சப்பாத்தி போன்று வட்ட வடிவத்தில் பச்சைப் பசேல் என...

சிறுநீரைப் பெருக்கி உடல் எடையைக் குறைத்து ஆண்மையை அதிகரிக்கும் அற்புத மூலிகை!

0
நீர்முள்ளி… நீர்வளம் நிறைந்த பகுதிகளில் தானாக வளரக்கூடிய மூலிகைச் செடி இது. குளம், குட்டை, ஏரி மற்றும் வயல் வரப்புகள், ஓடைப்பகுதிகளில் செழித்து வளரக்கூடியது. பொதுவாக செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூ பூக்கக் கூடியது இந்த...

உடல் சூட்டைக் குறைத்து, வலிகளை நீக்கி, நல்ல உறக்கம் தரும் எண்ணெய்க் குளியல்!

0
பருவநிலை மாறும்போது அதற்கு ஏற்றவாறு நாம் நம் நடவடிக்கைகளில் பல மாற்றங்களை செய்யவேண்டியிருக்கும். ஆனால், ஆண்டுமுழுவதும் நாம் ஒரே மாதிரியாகத்தான் காலையில் தொடங்கி இரவு வரை உணவு உண்கிறோம். உடல்நலம் பற்றி யாருக்கும் கவலையில்லை. இதனால்தான் வாராது...

காற்று சுத்திகரித்து ஆக்சிஜனை அள்ளித்தரும் வீட்டு அலங்கார செடிகள்!

0
மரங்கள் வளர்ப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்கிறது நமக்கெல்லாம் தெரியும். அதேமாதிரி அதோட இலைகள், காய்கள், பழங்கள் மட்டுமில்லாம பட்டை, வேர்னு எல்லாமே பலன் கொடுக்கக்கூடியதுதான். மரங்கள் மட்டுமில்ல செடிகளும்கூட பலன் தரக்கூடியதுதான். குறிப்பா இன்னைக்கி சூழல்ல காற்று...

முகப்பரு, முடி உதிர்தல், மூல நோய் போன்றவற்றை சரி செய்யும் நம் வீட்டில் இருக்கு மருந்துவ பொருள்!

0
வெந்தயம்… அஞ்சறைப்பெட்டியில இருக்கக்கூடிய முக்கியமான பொருள்கள்ல இதுவும் ஒண்ணு. நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்துன்னு பலவிதமான சத்துகள் நிறைஞ்ச வெந்தயத்துக்கு மருத்துவ குணம் அதிகம் இருக்கு. துவர்ப்புத்தன்மை உள்ள வெந்தயம் குளிர்ச்சியை உண்டாக்கக்கூடியது. சிறுநீரை பெருக்கக்கூடிய தன்மை...

பற்களின் ஆரோக்கியம் காக்கும் அற்புத மூலிகை பொருட்கள் ஆலம் விழுது, கடுக்காய், நுணா காய்!

0
ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். இந்தப் பழமொழியில் சொல்லப்பட்டிருப்பதுபோல ஆல் என்பது ஆலம் விழுது, வேல் என்பது கருவேலங்குச்சியை கொண்டு பல் துலக்கினால் பற்கள் உறுதிபெறும் என்பதே அதன் பொருள்....

கெட்டுப்போன சிறுநீரகத்தை கூட செயல்பட வைக்கும் சித்த மருத்துவத்தின் அற்புத மூலிகை!

0
மூக்கிரட்டை… மிகச்சாதாரணமாக சாலையோரங்களிலும், பூங்காக்களிலும் வளரக்கூடிய மூலிகை இது. மூக்கிரட்டை என்று சொல்லக்கூடிய மூக்கரச்சாரணை சதைப்பற்று இல்லாமல் மெல்லியதாக இருக்கும். அதே தோற்றத்துடன் சதைப்பற்றுடன் காணப்படுவது சாரணைக்கீரை. இதை வட்டச்சாரணத்தி, வெள்ளைச்சாரணை என பல பெயர்களில் அழைப்பார்கள்....

மனதுக்கு அமைதி தரும், முகத்தை வசீகரமாக்கும் தேன்!

0
தேன்… மருந்தாகவும், உணவாகவும் பயன்படக்கூடியது. தேனுக்கு அமிர்தம் என்ற பெயரும் உண்டு. மரம், செடி, கொடிகளில் உள்ள அமிர்தம் எனப்படும் மகரந்தத்தை தேனீக்கள் பருகி தனது உடலில் உள்ள பையில் சேகரித்து வைத்துக்கொள்வது இயல்பு. அது மாறுதலடைந்த...

கழிவுகளை அகற்றி உடல்நலம் காக்கும் அரிய வகை மூலிகை!

0
கடுக்காய்… அஞ்சறைப்பெட்டிகளில் சில வீடுகளில் இருக்கும். குழந்தைகள் உள்ள வீடுகளில் கடுக்காய் நிச்சயம் இருக்கும். பிறந்த குழந்தை முதல் ஓரளவு வளர்ந்த குழந்தைகள் வரை அனைவருக்கும் கடுக்காயை உரைத்து மருந்தாகக் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல,...

கொசுக்களை விரட்டி அடிக்க மாம்பூ ஒன்று போதும், கொசு தொல்லை இருக்காது!

0
மலர்கள்… அதாவது பூக்கள் மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு மொட்டாகி, பிஞ்சாகி, காயாகி, பழமாகி இனவிருத்தி செய்துகொள்ளும் என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொருவிதமான மருத்துவ குணங்கள் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை. நாம் இங்கே...