- Advertisement -

தாய்ப்பால் சுரக்க உதவும் நேந்திரன்பழம்!

0
பழம் என்று சொன்னதும் நம்மில் பலரது வாயில் வருவது முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழம்தான். அந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியது மட்டுமல்ல விலை குறைவானதும்கூட. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய வாழைப்பழங்களின் பெயர்களை...

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் அற்புதமான மூலிகை விதை!

0
கொத்தமல்லி விதை… தனியான்னு சொன்னாதான் பலபேருக்குத் தெரியும். சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள்ல இந்த கொத்தமல்லி விதையும் ஒண்ணு. அஞ்சறைப்பெட்டியில இந்த கொத்தமல்லி விதைக்கு நிச்சயம் இடம் உண்டு. நாம சாப்பிடுற சாப்பாட்டுக்கு ருசியையும் வாசனையையும் தரக்கூடியது. அதே...

சில நோய்களுக்கு வீட்டு மருத்துவம்….

0
சிறு சிறு உடல் உபாதைகளுக்கு மருத்துவரை அணுகுவது அவசியம் ஆகாது.உணவே மருந்து என்பர் .அவ்வகையில் நம் வீட்டில் உள்ள பொருட்களே மருத்துவ குணம் நிறைத்தது. வீட்டில் உள்ள பொருள் கொண்டு மருத்துவம் செய்வது பாரம்பரியமாக செய்து வருவதால்,...

இந்த உணவுகளை காலையில் சாப்பிடுவதற்கு முன் நன்றாக சிந்தித்து கொள்ளுங்கள்!

0
நம் முன்னோர்கள் எப்போதும் காலையில் சாப்பாட்டை மட்டும் தவிர்க்காமல் சாப்பிட வேண்டும் என்பதை எப்பொழுதும் அறிவுறுத்திக் கொண்டுதான் வந்திருக்கிறார்கள். ஏனென்றால் நம் இரவில் சாப்பிட்ட பின் வெகு நேரம் தூங்குவதால் நாம் இரவு சாப்பிட்ட சாப்பாடு அனைத்தும்...

வயிறு சரியில்லாத போது என்னென்ன உணவு பொருட்களை நாம் சாப்பிட வேண்டும் ?

0
பொதுவாக வயிற்று பிரச்சனை என்பது இந்த நவீன காலகட்டத்தில் அனைத்தும் மக்களுக்கும் வரும் பொதுவான மற்றும் சாதாரண பிரச்சனையாக மாறிவிட்டது. அதற்கு காரணம் நான் சாப்பிடும் சாப்பாடுகளும். நமது நவீன உணவு பழக்க வழக்கங்களும் தான் காரணம்....

யானைநெருஞ்சில் மூலிகை! சிறுநீரகக் கல்லை கரைக்கும், வெள்ளைப்படுதலைப் போக்கும்!

0
யானை நெருஞ்சில்… இதை ஆனை நெருஞ்சில், பெருநெருஞ்சில்னும் சொல்வாங்க. நெருஞ்சில் மூலிகைகள்ல இது ஒரு வகை. வெயில் காலங்கள்ல வளரக்கூடிய இந்த மூலிகையை மழைக் காலங்கள்ல அவ்வளவா பார்க்க முடியாது. துவர்ப்பு மற்றும் இனிப்புச்சுவை உள்ள இந்த...

கர்ப்பபை கோளாறை போக்கி குழந்தை பாக்கியம் தரும் அரச மரம்!

0
அரசமரம் பெரும்பாலும் பிள்ளையார் கோவில்களில் இருக்கும். இந்து சாஸ்திரத்தில், அரச மரத்தின் அடியில் பிரம்மதேவனும், நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும், நுனிப்பகுதியில் பரமசிவனும் வசிப்பதாக ஐதீகம். மும்மூர்த்திகளின் வடிவமாக உள்ள அரச மரத்துக்கு பூஜைகள் செய்வது, பிரதட்சணம் செய்வது, வணங்குவதால்...

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை எப்படி பாதுகாக்க வேண்டும் தெரியும்!

0
கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே நம் உடம்பில் அதிக அளவு சூடு ஏற்பட்டு அதனால் பல விதமான உடல் உபாதைகளும் சரும பிரச்சனைகளும் ஏற்படும். சூரிய ஒளியிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அதற்கு தகுந்தார் போல் உடை...

உடல் எடையை வெகுவாக குறைக்கும் பார்லி கஞ்சி சூப் !

0
இந்த காலகட்டங்களில் நம் உடல் உழைப்பு பயன்படுத்தி செய்யும் வேலைகள் வெகுவாக குறைந்து வருகின்றனர். பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு சென்றால் கூட இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகிறோம். இப்படியாக இருக்கும் பட்சத்தில் நாம் சாப்பிடும் சாப்பாடு முறையில்...

இதய ரத்தக்குழாய் அடைப்பு நீக்கும் இஞ்சி – எலுமிச்சை!

0
இதய ரத்தக்குழாயில் அடைப்பு, இதய வால்வு சுருங்கிப்போவது என இது போன்ற இதயம் தொடர்பான பிரச்சினைகளால் பலர் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இஞ்சி, எலுமிச்சம்பழத் தோல் மட்டுமே போதும். ஒரு முழு எலுமிச்சம்பழத்தை எடுத்து அதை இரண்டு...