- Advertisement -

கழிவுகளை அகற்றி உடல்நலம் காக்கும் அரிய வகை மூலிகை!

0
கடுக்காய்… அஞ்சறைப்பெட்டிகளில் சில வீடுகளில் இருக்கும். குழந்தைகள் உள்ள வீடுகளில் கடுக்காய் நிச்சயம் இருக்கும். பிறந்த குழந்தை முதல் ஓரளவு வளர்ந்த குழந்தைகள் வரை அனைவருக்கும் கடுக்காயை உரைத்து மருந்தாகக் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல,...

கொசுக்களை விரட்டி அடிக்க மாம்பூ ஒன்று போதும், கொசு தொல்லை இருக்காது!

0
மலர்கள்… அதாவது பூக்கள் மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு மொட்டாகி, பிஞ்சாகி, காயாகி, பழமாகி இனவிருத்தி செய்துகொள்ளும் என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொருவிதமான மருத்துவ குணங்கள் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை. நாம் இங்கே...

உடல் எரிச்சல் ஏன் ஏற்படுகின்றனர் ? அதற்கு எளிய வீட்டு மருந்து!

0
உடலில் எரிச்சல் என்பது அலர்ஜி அல்லது ஒவ்வாமை அல்லது செல்-லைனிங் சேதத்திற்கு வலிமிகுந்த எதிர்வினையின் நிலை . எரிச்சல் நிலையைத் தூண்டும் ஒரு தூண்டுதல் அல்லது முகவர் ஒரு எரிச்சல் . எரிச்சலூட்டும் பொருட்கள் பொதுவாக இரசாயன...

இளம்தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும் விளக்கெண்ணெய்!

0
விளக்கெண்ணெய்… சில பேருக்கு ஆமணக்கெண்ணெய்னு சொன்னாதான் தெரியும். பலபேர் விளக்கு எரிக்கக்கூடிய எண்ணெயான்னு கேப்பாங்க. ஆமணக்கு விதையில இருந்து எடுக்கக்கூடிய விளக்கெண்ணெய்க்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. சில பேரை கிண்டல் பண்றதுக்கு விளக்கெண்ணெய்னு சொல்வாங்க. ஆனா...

ரத்த அழுத்தம் முதல் புற்றுநோயை வரை சரி செய்யும் அற்புத மூலிகைச் சாறு!

0
அறுகம்புல் எல்லோருக்கும் தெரியும்; ஆனா எத்தனை பேருக்கு கோதுமைப்புல் தெரியும். கோதுமை தெரியும், கோதுமை மாவு தெரியும். அதுல சப்பாத்தி, பூரி செய்வாங்க. வேற ஒண்ணும் தெரியாதுன்னுதான் எல்லோரும் சொல்வாங்க. நெல் பயிர்ல வளரக்கூடிய நாற்று மாதிரியே...

அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் பொருள்களை வைத்து எளிமையாக நெஞ்சுச்சளி, இருமலை விரட்டலாம்!

0
சளி, இருமல், ஜலதோஷத்தால் நம்மில் பலர் அவதிப்படும்போது என்னென்னவோ சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று ஒட்டுமொத்த வாழ்க்கை மீதும் வெறுப்பு ஏற்படுகிறது. இதற்கே இப்படியென்றால் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு அது ஒரு தொடர்கதையாக நீடிக்கும்பட்சத்தில் என்ன செய்வதென்று...

வெள்ளைப்படுதலைக் குணப்படுத்தும் அற்புத மூலிகை!

0
ஓரிதழ் தாமரைன்னு ஒரு மூலிகை இருக்கு. சிலருக்கு தெரிஞ்சிருக்கலாம். ஆனா, ஓரிதழ் தாமரைன்னு சொன்னவுடனே பலபேர் தாமரை பூவுல ஒரு வகையான்னு கேப்பாங்க. தாமரை பூவுக்கும் ஓரிதழ் தாமரைக்கும் சம்பந்தமே இல்லை. அது தண்ணியில வளரக்கூடிய ஒரு...

சளி, இருமல், ஆஸ்துமா நோய்க்கு தீர்வாக இருக்கும் அற்புத சக்தி கொண்ட சுண்டை வற்றல்!

0
சுண்டைக்காய்… வீட்டுத் தோட்டங்களிலும் ஈரமான நிலங்களிலும் தானாக வளரக்கூடியது. கடுகி, அமரக்காய் என்ற வேறு பெயர்களைக் கொண்ட இது கத்தரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச்செடி. இதன் இலைகள் கொத்தாகவும், கிளைகளுடனும் சுணையுடனும் காணப்படும். வெள்ளை நிறமுடைய...

கர்ப்பபை கோளாறை போக்கி குழந்தை பாக்கியம் தரும் அரச மரம்!

0
அரசமரம் பெரும்பாலும் பிள்ளையார் கோவில்களில் இருக்கும். இந்து சாஸ்திரத்தில், அரச மரத்தின் அடியில் பிரம்மதேவனும், நடுப்பகுதியில் மகாவிஷ்ணுவும், நுனிப்பகுதியில் பரமசிவனும் வசிப்பதாக ஐதீகம். மும்மூர்த்திகளின் வடிவமாக உள்ள அரச மரத்துக்கு பூஜைகள் செய்வது, பிரதட்சணம் செய்வது, வணங்குவதால்...

இதய ரத்தக்குழாய் அடைப்பு போக்கும் எளிய வீட்டு வைத்தியம்!

0
இஞ்சி… அஞ்சறைப்பெட்டியில இருக்கக்கூடிய சமையல் பொருள்கள்ல இதுவும் ஒண்ணு. தமிழர்களோட சமையல்ல இஞ்சி அவசியம் இடம் பெறக்கூடிய ஒண்ணு. பல பேர் கிட்ட கேட்டா இஞ்சி, பூண்டு இல்லாம எங்க வீட்டுல சமையல் இருக்காதுன்னு சொல்வாங்க. இஞ்சிக்கு...