- Advertisement -

மூக்கடைப்பில் இருந்து விடுவிக்கும் சாதாரணமாக கிடைக்கும் அற்புத மூலிகை!

0
ஓமம்… நறுமணப்பொருள்கள்ல இதுவும் ஒண்ணு. தமிழர்களோட சமையல் அறைகள்ல உள்ள அஞ்சறைப்பெட்டிகள்ள ஓமம் கண்டிப்பா இருக்கும். ஓமத்தை உணவுப்பொருள்கள்ல அதிகமா சேர்க்கலைன்னாலும் அப்பப்போ மருந்துக்குழம்பு செய்றதுக்கும், வறுத்து சாப்பிடுறதுக்கும் பயன்படுத்துவாங்க. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தயாமின், கரோட்டின்னு...

பெண்களின் சுகப்பிரசவத்துக்கு சித்த மருத்துவம் தந்த அரிய மருந்து!

0
சீரகம்… அஞ்சறைப் பெட்டியில உள்ள முக்கியமான பொருட்கள்ல இதுவும் ஒண்ணு. வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியத்தில சீரகத்துக்கு முக்கியமான பங்கு உண்டு. சீரகத்துல நிறைய வகை இருக்கு. நாம அன்றாட சமையல்ல சேர்க்கக்கூடியது அளவுல சிறுசா இருக்கிற...

பெண்களின் மாதவிடாய் காலத்தில் மருந்தாகும் அற்புத மூலிகை ஏலக்காய்!

0
ஏலக்காய்… வாயை மணக்க வைக்கிறது மட்டுமில்லாம உணவுப்பொருள்கள்ல கமகமன்னு வாசனை வீசணுன்னா ஒண்ணு ரெண்டு ஏலக்காயை லேசா தட்டிப்போட்டா போதும். ஆளைத் தூக்குற அளவுக்கு வாசம் வீசும். காதல் போதையில கவிதை எழுதுன ஒருத்தர், ஏலக்காய் இடையழகி......

நம் உடலில் பலபல அற்புதங்கள் புரியும் உருளைக்கிழங்கின் மகத்துவம் பற்றி தெரியுமா ?

0
உருளைக்கிழங்கு....சின்னப்பசங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் பலபேருக்கு ரொம்ப பிடிச்ச உணவுகள்ல இதுவும் ஒண்ணு. அரிசி, கோதுமைக்கு அடுத்ததா உருளைக்கிழங்கைத்தான் அதிகமா சாப்பிடுறதா ஒரு ஆய்வுல தெரியவந்திருக்கு. இன்னைக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்தவங்க உருளைக்கிழங்கைத்தான் குழம்பு, கூட்டுன்னு சமைச்சி சாப்பிடுறாங்க....

மனநோய், தூக்கமின்மை பிரச்சினைகளை தீர்க்கும் சித்த மருத்துவத்தின் அற்புத மூலிகை!

0
ஜாதிக்காய் கேள்விப்பட்டிருப்பீங்க. நாட்டு மருந்துக்கடைகள்ல கேட்டா கிடைக்கும். அஞ்சறைப்பெட்டி மருத்துவத்துல ஜாதிக்காய்க்கும் இடம் உண்டு. பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்குற உரை மருந்துல இந்த ஜாதிக்காயும் இருக்கும். கடுக்காய், மாசிக்காய்னு வேற சில பொருள்களோட ஜாதிக்காயையும் சேர்த்துக் கொடுப்பாங்க....

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதனால் உடலில் இவ்வளவு அற்புதங்கள் நடக்குமா!

0
நாம் காலையில் எழுந்தவுடன் தினசரி முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ? முதலில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு செம்பு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் நாம் என்ன செய்கிறோம் எழுந்தவுடன் டி, காபி, பூஸ்ட்,...

முதுமையை தடுத்து, கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் அற்புத மருத்துவ குணம் கொண்ட திராட்சை பழம்!

0
திராட்சைப்பழம்… இதை கொடி முந்திரின்னும் சொல்வாங்க. உலக அளவுல 10 ஆயிரத்துக்கும் அதிகமான திராட்சைப்பழ வகைகள் இருந்தாலும் நம்ம பகுதியில கிடைக்கக்கூடியது பன்னீர் திராட்சை. அதேமாதிரி காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, கறுப்பு திராட்சை,...

தீராத பல நோய்களுக்கு மருந்தாக சித்த மருத்துவம் கூறிய அற்புத மூலிகை!

0
தும்பை… ரோட்டோரங்கள்லயும் காட்டுப்பகுதிகள்லயும் வெள்ளை வெளேர்னு பூ பூத்து நிற்கும் இந்தச் செடி. சங்க காலத்திலயே தும்பைச்செடி பிரபலம். பட்டு மாதிரி ரொம்ப மென்மையான தும்பைப்பூவை மன்னர்கள் மாலையா அணிஞ்சிட்டு போனா, போருக்கு தயாராகிட்டாங்கன்னு அர்த்தம். ராவணன்...

சித்த மருத்துவம் நமக்கு போதித்த பழங்களின் தோலில் இருக்கும் மருத்து குணம்!

0
பழங்கள் எல்லாத்துக்கும் சத்து இருக்குங்கிறது நம்ம எல்லோருக்கும் தெரியும். ஆனா, பழங்களோட தோலுக்கும் மருத்துவ குணம் இருக்குங்கிறது எத்தனைபேருக்கு தெரியும்? `கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்'னு பைபிள்ல ஒரு இடத்துல பார்த்த நினைவு இருக்கு. அதுமாதிரி...

நீர்த்துப்போன விந்துவை கெட்டியாக்கும் சாதாரணமாக கிடைக்கும் மூலிகை!

0
புளி… நம்மளோட தினசரி சமையல்ல புளி இல்லாம இருக்காது. குழம்புல சேர்க்கிறது மாதிரியே ரசத்துலயும் புளி சேர்ப்போம். ஆனா, அந்த புளியை சிலபேர் மட்டுந்தான் மருந்தா பயன்படுத்தியிருப்பாங்க. ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள டார்டாரிக் அமிலம், வைட்டமின் பி,...