- Advertisement -

காரசாரமான எண்ணெயில் வதக்கிய வாழைக்காய் செய்வது எப்படி ?

0
ஒரு முறை வாழைக்காயை இப்படி செய்து பாருங்கள் அவ்வளவு சுவையாக இருக்கும். வாழைக்காயை இப்படி வறுத்தால் மீன் வறுவலை விட ருசியாக இருக்கும். இந்த வாழைக்காய் வறுவலை தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுடன்...

செயலிழந்த சிறுநீரகத்தை சீராக்கும் அற்புத மூலிகை!

0
மூக்கிரட்டை… இது ஒரு மூலிகையோட பெயர். குப்பைமேடுகள்லயும், ரோட்டோரத்திலயும், பூங்காக்கள்லயும் தானா வளரக்கூடிய மூலிகை இது. எல்லா காலங்கள்லயும் வளரக்கூடிய ஒரு மூலிகை. சாரணைக்கீரைல இதுவும் ஒரு வகைங்கிறதால மூக்கரைச்சாரணைனு சொல்வாங்க. இந்தக்கீரையில வைட்டமின் சி, இரும்புச்சத்து,...

கல்லீரல் பாதிப்யை சரி செய்யும் சித்தர்களின் ஆபூர்வ மூலிகைச் சாறு!

0
கறிக்கடைக்குப் போய் கால் கிலோ லிவர் கொடுங்க' என்று கேட்போம். அந்த லிவர்… அதாவது கல்லீரல் என்ன வேலை செய்கிறது என்று நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்? நாம் சாப்பிடக்கூடிய உணவு செரிமானமாவதற்குத் தேவையான பித்தநீரை சுரக்கும் பணியைச்...

சித்தர்கள் அருளிய கொய்யா இலை டீ சர்க்கரையை விரட்டும்!

0
இன்றைய சூழலில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் நம்மில் பலருக்கும் சர்க்கரை நோய் வந்து பாடாய்ப்படுத்துகிறது. சிலர் கண்ணில் கண்டவை, காதில் கேட்டவை, பக்கத்து வீட்டுக்காரர் சொன்னவை என்று சொல்லிக்கொண்டு பல்வேறு...

நம் உடலில் பல அற்புதங்கள் புரியும் முருங்கைக்கீரை பற்றி தெரியுமா ?

0
முருங்கைக்கீரை… ரொம்ப சாதாரணமா கிடைக்கக்கூடிய கீரை இது.ஆனா இதுல நிறைய சத்துகள் இருக்கு. முக்கியமா இரும்புச்சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் அதிகமா இருக்கு. வெறும் கீரையா இல்லாம முருங்கைப்பூவையும் சேர்த்துச் சமைச்சி சாப்பிட்டு...

உங்கள் வீட்டுச் சமையலில் இடம்பெறும் உப்பு கல்லுப்பா, இந்துப்பா?

0
உப்பில்லா பண்டம் குப்பையிலே… இது நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச பழமொழிதான். உப்பு இல்லாத சாப்பாட்டை சாப்பிட நமக்கெல்லாம் பிடிக்காது. அதேமாதிரி அளவுக்கு அதிகமா உப்பு சேர்த்தாலும் அதைச் சாப்பிட முடியாது. உப்பு அவசியந்தான். ஆனா, அளவோட சேர்த்துக்கிடணும்....

யானைநெருஞ்சில் மூலிகை! சிறுநீரகக் கல்லை கரைக்கும், வெள்ளைப்படுதலைப் போக்கும்!

0
யானை நெருஞ்சில்… இதை ஆனை நெருஞ்சில், பெருநெருஞ்சில்னும் சொல்வாங்க. நெருஞ்சில் மூலிகைகள்ல இது ஒரு வகை. வெயில் காலங்கள்ல வளரக்கூடிய இந்த மூலிகையை மழைக் காலங்கள்ல அவ்வளவா பார்க்க முடியாது. துவர்ப்பு மற்றும் இனிப்புச்சுவை உள்ள இந்த...

பெண்களை பாடாய்ப்படுத்தும் அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதலைப் போக்கும் கானாவாழைக்கீரை!

0
கானா வாழை… இந்தக்கீரையோட பேரைக்கேட்டதும் சிலபேருக்கு புதுசா இருக்கும். இந்தக் கீரைக்கு கானாங்கோழிக்கீரைன்னும் ஒரு பெயர் இருக்கு. புரதச்சத்து, மாவுச்சத்து நிறைஞ்ச தாவரம் இது. ரொம்ப சாதாரணமா ரோட்டோரத்துல வளர்ந்திருக்கும். முக்கியமா மழைக்காலங்கள்லயும், ஈரப்பதம் உள்ள இடங்கள்லயும்...

ஒற்றைத்தலைவலியில் இருந்து மீண்டு வர உதவும் எளிய மூலிகைகள்!

0
ஒற்றைத் தலைவலி… இன்றைய சூழலில் வயது வித்தியாசம் இல்லாமல் பலரையும் படுத்தி எடுக்கும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. மைக்ரெய்ன் என்று அழைக்கப்படும் இந்த நலக்குறைவுக்கு ஏதேதோ சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லை என்று சொல்பவர்கள் ஏராளம். உடல் உணர்வுகளில்...

தினமும் வெந்நீர் அருந்தினால் பலன்கள் அதிகம்!செரிமானம் சீராகும், கழிவு வெளியேறும், வலி விலகும்!

0
வெந்நீர் வைத்தியம்… இதைக்கேட்டதும் சிலபேருக்கு இது புதிய தகவலாகவும், வேறு சிலருக்கு ஏற்கெனவே அறிந்த, புரிந்த தகவலாகவும் இருக்கும். நாம் இங்கே சொல்லப்போகும் வெந்நீர் வைத்தியத்தில் சில தகவல்கள் பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன....