- Advertisement -

நம் முன்னோர்களின் பத்து மருத்துவ குறிப்புகள்!

0
நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து கொள்ளலாம். நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின்...

அமுக்கரா என்னும் அசுவகந்தா ஆண்மையை வளர்க்கும், மூட்டு வலி போக்கும், உறக்கம் தரும்!

0
அமுக்கரா சூரணம்… நாட்டுமருந்துக்கடைகளில் விற்கப்படும் இந்த அமுக்கரா மூலிகைப்பொடி பாக்கெட்டின்மீது ஆண்மையைப்பெருக்கும், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும், நரம்புத்தளர்ச்சியைப் போக்கும் என்று எழுதப்பட்டிருக்கும். இதைக்கண்டதும் இளம் வயது நண்பர்கள் தங்களுக்குள் கேலி, கிண்டல் செய்து கொள்வார்கள். உண்மையில் அமுக்கராவுக்கு...

`மெட்ராஸ் ஐ’ பிரச்சினை தீர்க்கும் நந்தியாவட்டை பூ!

0
மிரட்டுது மெட்ராஸ் ஐ. ஆம்… சமீபகாலமாக எங்கே பார்த்தாலும் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோயின் தாக்கத்தை அதிகமாகப் பார்க்க முடிகிறது. வழக்கமாக மெட்ராஸ் ஐ வரக்கூடிய நேரம் வேறு. ஆனால் இந்த தடவை மழை நேரத்தில்...

நுரையீரல், சுவாசக்கோளாறுகள் போக்கும் முசுமுசுக்கை மூலிகை!

0
முசுமுசுக்கை… இந்த பெயரைக் கேட்டதும் சிலருக்கு வாயில் நுழையாது. வாய் தவறி முசுக்கை என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்த மூலிகைக்கு முசுக்கை என்ற பெயரும் உண்டு. மொசுமொசுக்கை, அயிலேயம் என வேறு சில பெயர்களைக் கொண்ட இந்த...

தாய்ப்பால் சுரக்க உதவும் நேந்திரன்பழம்!

0
பழம் என்று சொன்னதும் நம்மில் பலரது வாயில் வருவது முக்கனிகளுள் ஒன்றான வாழைப்பழம்தான். அந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியது மட்டுமல்ல விலை குறைவானதும்கூட. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய வாழைப்பழங்களின் பெயர்களை...

மன அழுத்தம் போக்கி நல்ல உறக்கம் தரும் சாதரணமாக கிடைக்கும் அற்புத மூலிகை!

0
`மதுர… மரிக்கொழுந்து வாசம்…' -இப்படியொரு திரைப்படப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். பாடலுக்கேற்ற மாதிரி மதுரை மரிக்கொழுந்துக்கென்று சிறப்பு உண்டு. முன்பெல்லாம் பூக்கடைகளில் மரிக்கொழுந்து மாலை என்று கேட்டால் கிடைக்கும். இன்றைக்கு பூக்களின் நடுவே மரிக்கொழுந்து இலைகளை வைத்துக் கட்டிக்...

சளி, காய்ச்சல், ஆஸ்துமாவை விரட்டும் வெண்டைக்காய்!

0
வெண்டி அல்லது வெண்டைக்காயானது மல்லோ என்று அழைக்கப்படும் மால்வேசிய குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது சளி, காய்ச்சலைத் தடுப்பதுடன் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால், அதன் வழவழப்புத்தன்மையைப் பார்த்ததும் பலர் அதை விரும்புவதில்லை....

சர்க்கரை நோய் மற்றும் குழிப்புண்ணை குணமாக்கும் ஆவாரம்பூ!

0
ஆவாரம்பூ… சங்க காலத்தில் ஆவிரை என்று அழைக்கப்பட்டது. குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 99 வகையான மலர்களில் இதுவும் ஒன்று. தொல்காப்பியரால்கூட குறிப்பிடப்பட்ட இந்த ஆவிரை என்னும் ஆவாரம்பூ தைப்பொங்கல் நாளின்போது காப்பு கட்டுவதற்கும், மாட்டுப்பொங்கலின்போது மாடுகளுக்கு மாலை சூட்டவும்,...

ஆழ்ந்த நித்திரை பெற வெங்காயம் சாப்பிடுங்கள்!

0
தமிழர்களின் ஆதிகால உணவுப்பட்டியலில் வெங்காயத்துக்கு முதலிடம் உண்டு. காரணம் என்னவென்றால் உணவுப்பொருளான வெங்காயத்தில் அதீத மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதை புரிந்துகொண்டு வழிவழியாய் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். `உணவே மருந்து, மருந்தே உணவு' என்பதற்கு வெங்காயத்தை நல்ல உதாரணமாகச்...

காய்ச்சலை விரட்டும் மிளகு கசாயம், கறிவேப்பிலை குடிநீர் செய்வது எப்படி ?

0
இது மழைக்காலம். குளிர்ச்சியான இந்த சூழலில் ஜலதோஷத்தில் தொடங்கி சளி, காய்ச்சல் போன்றவை நம்மில் பலரை பாடாய்ப்படுத்தும். குறிப்பாக மலேரியா, டெங்கு என காய்ச்சலில் பல வகை இருந்தாலும் எந்தமாதிரியான காய்ச்சலாக இருந்தாலும் அதற்கு நமது பாரம்பரிய...