வீட்டில் நீங்கள் போதும் போதும் சொல்றளவுக்கு பணம் சேர வேண்டுமா ? கையில் இந்த ஒரு பொருள் இருந்தால்...
இன்றிய கால கட்டத்தில் பணம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த பணம் இருந்தால் மேட்டுமே நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். வசம்பு பொதுவாக நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடிய பொருள். வசம்பை வைத்து ஒரு...
உங்கள் மணி பர்ஸில் பணம் அடிக்கடி காலி ஆகிடுதா வீட்டில் இந்த பொருள்களை காலியாக விடாதீங்கள்!!
மாத துவக்கத்தில் சம்பள பணம் வங்கி கணக்கிற்கு வந்த உடனே ஷாப்பிங், உணவகம், திரைப்படம் என்று பணத்தைச் செலவு செய்ய மனம் ஆசைப்படும். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்தச் சந்தோசம் காணாமல் போய், ஒரு வித...
இந்த 5 விஷயங்களை மட்டும் செய்து பாருங்கள்! சம்பள பணம் தடையில்லாமல் வீட்டுக்கு வந்து கொண்டே இருக்கும்!
நாம் நமக்குத் தேவைப்படும் சிறிய அளவிலான பணத்தை சம்பாதிப்பதற்காக அவ்வளவு கஷ்டப்படுவோம். ஆனால் சிலர் கையில் பணம் எப்போதும் வந்து கொண்டே இருக்கும் நாம் நம்மை போட்டு பலமுறை குழப்பிக் கொண்டிருந்திருப்போம் எப்படிடா இவனிடம் மட்டும் பணம்...
பணத்திற்கே ஆசை வந்து உங்களிடம் பணம் சேர வேண்டுமா? இந்த 3 விஷயங்களை மட்டும் செய்யுங்கள் போதும்!
இன்றைக்கு ஒருவன் தன் குடும்பமான மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி என தன் குடும்பத்துக்கு ஆகவே மட்டுமே ஒருவன் உழைக்கிறானா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. அவன் வாழ்வில் பணத்தின் மீது ஆசை கொண்டு பணம்...
சம்பள பணம் வங்கியதும் இந்த பெட்டியில் வைத்து எடுங்கள் போதும்! பணம் உங்களிடம் சேர்ந்து கொண்டே இருக்கும்!
இன்றைய நாட்களில் பலரும் தாங்கள் சம்பாதித்த பணத்தை சேமிக்க வேண்டும் என்று எண்ணத்தில் தான் பணமே சம்பாதிக்கிறார்கள். இருந்தாலும் அவர்களால் பணத்தை சேமிக்க முடியாமலே போகிறது அதையும் மீறி அவர்கள் கஷ்டப்பட்டு சிறிது சிறிதாக பணத்தை சேர்த்து...
உங்களால் திருப்பி கொடுக்கவே முடியாத கடன் தீர்ந்து பணம் சேர உப்புடன் சேர்த்து இந்த இரண்டு பொருட்களை மட்டும்...
இன்றைய சூழ்நிலையில், பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று தான். நான் எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும், நம்முடைய நேரம் காலம் சாதகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், பணம் வீட்டில் தங்கவே தங்காது. அதே போல்...
இந்த ஒரு பொருளை புது வருடத்தன்று பீரோவில் வைத்தால் வீட்டில் பணம் மலை போல் சேர்ந்து கொண்டே இருக்கும்!
மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களின் வீடு எப்பொழுதும் செல்வச்செழிப்புடன் இருக்க வேண்டும் ஆசை இருக்கும். இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பணத்தை ஈட்டுவது ஒன்றே குறியாக இருக்கிறது. பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்றாலும், பணம்...
கஷ்டப்பட்டு உழைத்த பணம் வீண் செலவு ஆகாமல் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? இந்த இரண்டு பொருள்...
இன்றைய நாட்களில் பணத்தின் முக்கியத்துவம் என்ன என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. அந்த பணம் நமக்கு வராமல் கூட இருந்து விடலாம் ஆனால் அதை காட்டிலும் அந்த பணம் நம்மிடம் வந்து எப்படி போகிறது, எங்கு செலவாகிறது...
கடன் தொல்லையிலிருந்து விடுபட நாளை ஜனவரி 1 ஆம் தேதி இதை மட்டும் செய்ய மட்டும் செய்து விடுங்கள்...
இந்த உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்றுதான் பணம். அந்த பணத்தை சம்பாதிக்க அனைவரும் பல விதங்களில் கஷ்டப்படுகின்றனர். அப்படியே கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தாலும் நமக்கு வரவுக்கு மேல் செலவு தான் வரும். அதனால் பல...
வீட்டில் அதிர்ஷ்டம், பணம் பெருக கற்றாழை செடியை வீட்டின் இந்த இடத்தில் இந்த திசையில் வைக்க வேண்டும்!
பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா பொருளும் ஏதேனும் ஒரு ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது. அதில் தாவரங்களும் விதிவிலக்கு இல்லை. நம் வீட்டில் சில செடிகளை வளர்க்கும் போது அதிர்ஷ்டம் நம் வீட்டை தேடி வரும் என...