- Advertisement -

வாஸ்துப்படி வீட்டில் இந்த பறவைகளின் படங்களை வைத்தால், பணப் பிரச்சனை குறைந்து.. செல்வம் பெருகும்..

0
வாஸ்து சாஸ்திரம் என்பது இயற்கை, கோள்கள் மற்றும் பிற ஆற்றல்களின் ஐந்து கூறுகளை சமநிலைப்படுத்தும் இந்திய திசை அறிவியல் ஆகும். கலை, வானியல் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் இது யோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மிகவும்...

கேட்ட வரம் முருகப்பெருமானை நினைத்து 48 நாட்கள் விரதம் இருந்து வழிபட்டுக் கொண்டால் பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும்!

0
நமக்கு என்ன கஷ்டங்கள் வந்தாலும் நாம் அதை சொல்லி அழுகின்ற இடம் என்றால் கோவில் தான் கோவிலில் உள்ள தெய்வங்களிடம் நமக்குள்ள பிரச்சினைகளை சொல்லி மனமுருக வேண்டிக் கொண்டால் அந்த பிரச்சனைகள் சரியாகும். அந்த வகையில் எல்லா...

குரு பெயர்ச்சியின் காரணமாக பண மழையில் நனைய போகும் மூன்று ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!

0
ஜோதிட ரீதியாக கிரகங்களின் சேர்க்கையும் கிரகங்களின் மாற்றமும் 12 ராசிகளிலும் நன்மை தீமை இரண்டையுமே விளைவிக்கும். அதன்படி வருகின்ற மே ஒன்றாம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் நுழைய உள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு...

பணம் பல வழிகளில் உங்களுக்கு வந்து கொண்டே இருக்க வேண்டுமா! இந்த ஒரே ஒரு தீபம் போதும்!

0
தற்போதைய நாட்களில் பணத்தின் மதிப்பு என்னவென்று சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும் அந்த அளவிற்கு பணம் என்பது இந்த உலகில் முக்கியமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. நாமும் அந்த பணத்தை சம்பாதிப்பதற்காக எவ்வளவு தான் கஷ்டப்பட்டு உழைத்தாலும்...

சுக்கிரன் பெயர்ச்சியால் வேலை, வியாபாரத்தில் அதிக லாபம் பெற போகும் ராசிகாரர்கள் இவர்கள் தான்!

0
ஆடம்பரம், ஆசை, செலவு, சுகபோகம் ஆகியவற்றுக்குக் காரணி சுக்கிர பகவான். இந்த கிரகம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக நவக்கிரகங்களின் பார்க்கப்படுகிறது. இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம் சொகுசு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக...

2024 தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் இதோ..!

0
ஒவ்வொரு வருடமும் ராசிகளுக்கான அமைப்புகளும் வாழ்க்கை முறையும் மாறும் அந்த வகையில் 2024 தமிழ் புத்தாண்டில் கிரகங்களின் மாறும் நிலைகள் ஒவ்வொரு ராசிகளையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் மாற்றி அமைக்கும். இந்த தமிழ் புத்தாண்டில் புதன் சுக்கிரன்...

சிவபெருமானுக்கு தொடர்புடைய ருத்ராட்சையை அணிந்தால் இந்த சில விஷயங்கள் பின்பற்ற வேண்டும்!

0
பொதுவாக சிவபெருமானை முழுமனதோடு மனதார பக்தியுடன் வழிபடுபவர்கள் தான் ருத்ராட்சையை அணிவார்கள். ருத்ராட்சையை அணிவதால் ஒருவரின் மனம் மற்றும் உடல் உறுதியாக இருக்கிறது என்பதை உறுதி செய்ய முடியும். ருத்ராட்சை சிவபெருமானுக்கு தொடர்புடையது என்பதால் எப்பொழுதுமே இதற்கு...

தமிழ் புத்தாண்டு‌ அன்று‌ இந்த 3 பொருட்கள் வாங்கினால் மட்டும் போதும்,செல்வ செழிப்பை பெருகிக் கொண்டே வரும்!

0
சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது. தமிழ் புத்தாண்டு...

வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க இதை செய்யுங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லா பிரச்னைகளும், தடைகளும் விலகிச் செல்லும்!

0
வீட்டில் தெய்வீக சக்தி அதிகரிக்க அதிகரிக்க வாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லா பிரச்னைகளும், தடைகளும் விலகிச் செல்லும் என்பது நம்பிக்கை. தெய்வீக சக்தி நம்மை சுற்றி நிறைந்திருக்கிறது என்பது சில அறிகுறிகள் அவைகள் நமக்கு உணர்த்திக் கொண்டே தான்...

சித்திரை மாதத்தில், வீரம் தைரியம் பலம் என அனைத்தையும் பெற்று அதிர்ஷ்ட மழையில் நனைய போகும் இந்த ஐந்து...

0
சூரிய பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்குள் நுழையும் காலம் சித்திரை மாதம் ஆகும். ஏப்ரல் 13ஆம் தேதி இரவு 8.51 மணிக்கு செவ்வாய் என்ற ஆசியான மேஷ ராசிக்குள் நுழைய உள்ளார். ஏற்கனவே மேஷ...