மகாபாரதத்தில் சகுனி நல்லவனா ? கெட்டவனா ? பாகம்-3 முழு விளக்கம் இதோ!
மகாபாரதத்தின் முக்கிய வில்லன் சகுனிக்கு நடந்த கொடுமைகளால், அவன் ஏற்ற சபதத்தின் விளைவாக எப்படி மகாபாரத போரை தொடங்கி வைக்கிறான் என்று பார்த்துக் கொண்டே வருகிறோம். அந்த வகையில் நாம் கடைசியாக தன் சகோதரி காந்தாரியின் மகன்...
வீட்டில் மகிழ்ச்சி பொங்க செய்ய வேண்டிய மூன்று விஷயங்கள் இதோ!
ஜோதிட ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் நம்மை சுற்றிலும் நம்பிக்கை சுற்றிலும் நமக்குள் இருக்கும் எதிர்மறையா ஆற்றல்களையும் எண்ணங்களையும் விரட்டுவதற்கு நிறைய பரிகார முறைகள் உள்ளது அது காலம் காலமாக அனைவராலும் கடைபிடிக்கப்படும் வருகிறது அந்த வகையில் ஆன்மீக...
மூன்றாம் பிறை சந்திர வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என பார்க்கலாம்!!!
வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, ‘பிறை காணுதல்’ என்று கூறுகின்றனர். பஞ்சாங்கத்திலும் சரி, காலண்டரிலும் சரி மக்கள் மூன்றாம் பிறையை பார்க்க வேண்டும் என்பதற்காக சந்திர தரிசனம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி சந்திர பகவான்...
வீட்டு செல்வம் பெருக நிலை வாசலில் குங்குமம் வைப்பதற்கு முன்னால் வைக்க வேண்டிய ஒரு பொருள்
வீட்டில் லட்சுமி கடாட்சமும் செல்வ கடாட்சமும் இருந்தால் தான் நம் வீட்டிற்கு கிடைக்க வேண்டிய சந்தோஷங்கள் நிம்மதியான வாழ்க்கை என அனைத்துமே கிடைக்கும். வீட்டில் வருமானம் அதிகரித்துக் கொண்டே இருந்தால் தான் துன்பங்கள் இல்லாத வாழ்க்கை கிடைக்கும்...
வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீர பரிகாரம்!
இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் பிரச்சனைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. பிரச்சினைகளை வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் சிலர் இருக்கிறார்கள். பிரச்சனைகள் வருவதும் பிறகு அது தீர்ந்து போவதும் அதன் பிறகு மற்றொரு பிரச்சினை வருவதும் மிகவும் இயல்பானது...
குபேர யோகம் பெறுவதற்கு சிவபெருமானை வழிபட வேண்டிய முறை!
சிவபெருமானை சரணாகதி அடைந்து விட்டால் வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் மகிழ்ச்சி கிடைக்கும். ஆனால் சிவபெருமானை அனைவராலும் சரணாகதி அடைந்து விட முடியாது தூய அன்பினாலும் தூய பக்தியினாலும் மட்டுமே அவரை சரணாகதி அடைய முடியும். சிவபெருமான் நினைத்தால்...
ஆஞ்சநேயரை இந்த முறையில் வழிபட்டால் போதும் கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் தீர்ந்து விடும்!
கடன் பிரச்சனை என்பது தற்போது மிகவும் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. கடன் வாங்குவது தவறு என்றாலும் சூழ்நிலை காரணமாக கடன் வாங்கி விட்டு, பிறகு அதை திருப்பி அடைக்க முடியாமல், எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என...
ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி...
நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது ஒரு மந்திரங்களையும் அல்லது நம்முடைய மனதில் உள்ள வேண்டுதல்களையும் மனதிலேயே சொல்லிக் கொண்டு எதுவும் பேசாமல்...
சனியின் சஞ்சாரத்தால் சனியின் அருளை பெறும் 8 ராசிகள் இவைதான்!!!
சனி பகவான் (சனீஸ்வரன்) ஜோதிடத்தில் கூறப்படும் நவக்கிரகங்களில் ஒருவராவார். சனி கொடுத்தாலும் சரி, கெடுத்தாலும் சரி, அதை யாராலும் தடுக்க முடியாது. நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான பாவக்கிரகமாக சனி கருதப்படுகிறார். நவகிரகங்களில் ஆயுள்காரகன் என போற்றப்படுபவர் சனீஸ்வர...
வீடு முழுவதும் மகாலட்சுமி கடாட்சம் நிறைய ஏற்ற வேண்டிய தீபம்!
தினந்தோறும் தீப வழிபாடு செய்து வந்தால் வீட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாகவும் நிறைவாகவும் இருக்கும் தினமும் காலையும் மாலையும் இரு வேளையும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்துவர விளக்கிலிருந்து வரக்கூடிய ஒளியானது வீட்டில் இருக்கக்கூடிய இருளை நீக்கி வாழ்க்கையிலும்...