பெருமாளின் தீர்த்தத்தின் மகிமை!
பெருமாளுக்கு உகந்த மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து வழிபட்டால் புண்ணியம் கிடைக்கும். மேலும் இந்த மாதத்தில் நாம் ஒரு சில விஷயங்களை செய்வதன் மூலம் நமக்கு பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். செல்வ...
வேண்டுதல்களை நிறைவேற்றும் பெருமாள் வழிபாடு!
வாழ்க்கையில் இருக்க கூடிய பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதற்கு நாம் தெய்வத்தை தான் சரணடைவோம். தெய்வத்திடம் சென்று எனக்கு பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார வேண்டுதல் வைக்கிறோம் இப்படி நாம் வேண்டுதல் வைத்தாலும் கூட ஒரு...
வளம் தரும் பைரவர் வழிபாடு
சிவனின் ருத்ர அம்சமாக தோன்றிய ரூபமே கால பைரவர் ரூபமாகும். அந்தகாசுரன் என்ற அசுரனை வதம் செய்வதற்காக சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து அவதரித்தவர் பைவர். இவர் பொதுவாக நான்கு திருக்கரங்களுடன் காணப்படுவார். சில இடங்களில் அரிதாக...
அள்ள அள்ள குறையாத அளவிற்கு உங்களிடம் பணமும், செல்வம் சேர! இந்த ஒரு மாலை ரெடி பண்ண...
பணத்தை சம்பாதிப்பது எளிதான காரியமல்ல. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் சிலரால் சேமிக்கவோ பணத்தை தக்கவைக்கவோ முடியாது. எனவே பணத்தை சம்பாதிக்கவும், அதை நமது பக்கம் ஈர்த்து நம்மிடம் தக்க வைக்கவும், புகழ் செல்வாக்குடன் வாழவும் சில விசயங்களை நாம்...
குபேரர் சிலை வீட்டில் இருப்பதால் ஏற்படக்கூடிய சில விஷயங்கள்
வாஸ்து சாஸ்திரம் ஒரு சிலருக்கு சரியாக இல்லை என்றால் வீட்டில் எதிர்பாராத விதமாக பல வகையான கஷ்டங்கள் வரும்.வாஸ்து சாஸ்திரங்களின்படி நம் வீட்டில் வைக்கின்ற ஒரு சில பொருட்களால் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலும் அதே சமயத்தில் ஒரு...
உங்கள் கைவிட்டு சென்று பணம், தங்க நகை திரும்பி உங்கள் கைக்கே வர இதை மட்டும் செய்து...
ஒருவரிடம் பழகிய பழக்கத்திற்காக இரக்கப்பட்டு பணம் கொடுத்து உதவி இருப்போம். ஆனால் அந்த பணத்தை திருப்பி தராமல் அவர்கள் ஏமாற்றி இருப்பார்கள். சிலர் நகைகள், சொத்துக்களை கொடுத்து ஏமாந்திருக்கலாம். திரும்ப கொடுத்து விடுவார்கள் என்ற எண்ணத்தில், தங்களின்...
சிறிது மிளகு இருந்தால் போதும் கடன் பிரச்சனையும், பணப்பிரச்சனையும் கரைந்து பணம் சேரும்!
ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அவனுக்கு பணம் மட்டும் முக்கியமில்லை சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தும் தேவை. அதுமட்டுமில்லாமல் கடன் இல்லாமல் பணம் அதிகரித்து செல்வந்தராய் வாழ வேண்டும். இவை இருந்தாலே போதும் ஒரு...
குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாமல் தடை வருகிறதா? இப்போது இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்!
பொதுவாக ஒரு குலத்தில் முன்பு வாழ்ந்து ஏதேனும் ஒரு தியாகம் செய்து மறைந்து குளத்தில் பிற்காலத்தில் வருகின்றவர்களை காத்து அருள் புரிபவர்களே குலதெய்வங்கள். என்னதான் பல்வேறு தெய்வங்களை வணங்கினாலும் நம்முடைய குல தெய்வத்தை வணங்கினால் மட்டுமே நம்...
நிரந்தர பண வரவை பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரம்!
அனைவரும் பணத்தை சம்பாதிப்பதற்காக கடினமான வேலையாக இருந்தாலும் அதனை செய்து கொண்டுதான் இருக்கிறோம் அதனால் அனைவருக்கும் பணத்தின் உடைய மதிப்பு நன்றாகவே தெரியும் பணம் சம்பாதிக்க ஓடிக்கொண்டே இருந்தாலும் கூட பணம் கையில் வந்தாலும் தங்காமல் போகும்...
வீடு செழிப்புடன் இருக்க 48 நாட்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டியவை!!
வாஸ்து சாஸ்திரம் இந்து மத நம்பிக்கையின் ஒரு அங்கமாக கருதப்படுகிறது. நம் வீடு ஒரு கனவு இல்லமாக மாறுவதற்கு வெற்றியை உருவாக்கக்கூடிய சரியான ஆற்றலை பெற வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு வீட்டிலும் சில எதிர்மறை...