இந்த ஆண்டு 2023 கடந்த ஜனவரி 17 ஆம் தேதி சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்ப ராசியில் பயணிக்கிறார்
சனி பகவான் ஜனவரி30 முதல் மார்ச் 15 ஆம் தேதிக்குள் இரண்டு நிலையில் பயணிக்க உள்ளதால் இது அனைத்து ராசிகளிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சனி பகவான் பதினைந்து நாட்களில் இரண்டு நிலைகள் மாற்றி பயணிப்பதால் அந்த தாக்கத்தின் காரணமாக இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் அள்ளி அள்ளிக் கொடுக்கப் போகிறாராம்.
இப்படி சனி பகவான் தோன்றி மறுபடியும் மறைவதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்குமாம் .சமுதாயத்தில் இவர்களின் செல்வாக்கு உயரும், வருமானமும் அதிகரிக்கும் வெற்றியின் உச்சிக்கே செல்வார்கள்.
சனியன் இந்த ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலனையே கொடுக்குமாம். வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய வீடு மற்றும் புதிய வாகனங்கள் வாங்க கூடிய யோகங்கள் கூட ஓடி வரும்.
சனீஸ்வர பகவான் கும்ப ராசியில் அஷ்டமிப்பதால் மகர ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் மட்டும் கிடைக்கும். வெகு நாட்களாக முடிக்காத பணிகள் மற்றும் வேலைகளை தொடர்வதற்கான வாய்ப்புகள் கூடி வரும்.
இன்னும் மற்ற ராசிகள் காரர்களுக்கும் இந்த சனிப்பெயர்ச்சி போதுமான அளவு நன்மை தந்தாலும் இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு மட்டும் அள்ளி அள்ளி கொடுப்பார்