By: PREM KUMAR
முதலில் வெள்ளைச் சோளம், உளுந்து, வெந்தயம் மூன்றையும் நன்கு, பின் நான்கு மணி நேரம் நன்கு ஊற விடவும்.
பின் தக்காளி, சீரகம் இரண்டையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மாவாக அரைத்து கொள்ளவும்.
பின் இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக் நன்கு கலக்கி கொள்ளவும்.
பின் நாம் இப்படி தயார் செய்த மாவை ஒரு மணி நேரம் நன்கு புளிக்க வைத்து கொள்ளவும்.
பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி கனமான தோசையாக ஊற்றவும்.
பின் சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்
அவ்வளவு தான் சூட சூட இந்த சோளம் தக்காளி தோசையை சட்னியுடன் சாப்பிட பறுமாறுங்கள்