நாம் தினசரி சாப்பிடும் சாப்பாடுகளில் அசைவ உணவு என்று எடுத்துக் கொண்டால் முதலில் நாம் கண் முன் வருவது சிக்கன் மட்டன் இந்த இரண்டு மட்டும்தான். அதை போல் சைவம் என்று நாம் எடுத்துக் கொண்டால் முதலில் நாம் கண் முன் வருவது சாம்பார்தான் அந்த அளவிற்கு சைவ உணவுகளில் முக்கியமானதாக இருப்பது இந்ந சாம்பார். நாம் இந்த சாம்பாரை பல்வேறு வகைகளில் வைப்பபோம் ஒவ்வொரு ஊர்களில் வித்தியாசமாக மணமும் சுவையில் சாம்பார் நன்றாகவே இருக்கும்.
அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது வெளி மாநிலத்து சாம்பார் ஆம், இன்று நாம் ஆந்திரா ஸ்டைல் சாம்பார் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆந்திரா ஸ்டைல் சாம்பார் உண்மையில் மிகவும் சுவையாக அற்புதமான முறையில் இருக்கும். ஆகையால் இன்று இந்த ஆந்திரா ஸ்டைலில் சாம்பார் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
சாம்பாரை பல்வேறு வகைகளில் வைப்பபோம் ஒவ்வொரு ஊர்களில் வித்தியாசமாக மணமும் சுவையில் சாம்பார் நன்றாகவே இருக்கும். அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருப்பது வெளி மாநிலத்து சாம்பார் ஆம், இன்று நாம் ஆந்திரா ஸ்டைல் சாம்பார் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆந்திரா ஸ்டைல் சாம்பார் உண்மையில் மிகவும் சுவையாக அற்புதமான முறையில் இருக்கும். ஆகையால் இன்று இந்த ஆந்திரா ஸ்டைலில் சாம்பார் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Main Course
Cuisine Indian, TAMIL
Keyword sambar, சாம்பார்
Prep Time 20 minutesmins
Cook Time 30 minutesmins
Total Time 50 minutesmins
Servings 5People
Calories 120
Equipment
1 கடாய்
1 குக்கர்
1 பவுள்
Ingredients
குக்கரில் வேக வைக்க
½கப்துவரம் பருப்பு30 நிமிடம் ஊற வைத்தது
2தக்காளிநறுக்கியது
6பல் பூண்டு
½tbspமஞ்சள் தூள்
1tbspஉப்பு
சாம்பாருக்கு
1tbspஎண்ணெய்
1tbspகடலை பருப்பு
½tbspகடுகு
¼tbspவெந்தயம்
½tbspசீரகம்
3காய்ந்த மிளகாய்
1கொத்துகருவேப்பிலை
15சின்ன வெங்காயம்
1பெரிய வெங்காயம்பொடியாக நறுக்கியது
3பச்சை மிளகாய்கீரியது
1கேரட்நறுக்கியது
1சக்கரை வள்ளி கிழங்குநறுக்கியது
1முள்ளங்கிநறுக்கியது
2முருங்ககாய்நறக்கியது
உப்புதேவையான அளவு
2tbspமிளகாய் தூள்
1tbspதனியா தூள்
½கப்புளி கரைசல்
3கப்தண்ணீர்
வேக வைத்த பருப்பு
கொத்த மல்லிசிறித
Instructions
முதலில்
Advertisement
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் அரை மணி நேரம் ஊற வைத்த துவரம்பருப்பை பருப்பை ஊற வைத்த தண்ணீர் உடன் சேர்த்து அதனுடன் நறுக்கிய தக்காளி, பூண்டு பல், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போன்ற பொருட்களை சேர்த்த ஐந்து விசில் வரும் வரை நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொண்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடலை பருப்பு, கடுகு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை
Advertisement
மற்றும் தோல் உரித்த சின்ன வெங்காயங்கள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.
பின்பு சின்ன வெங்காயம் பாதி அளவு வெந்து வந்ததும் இதனுடன் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஒரு பெரிய வெங்காயத்தையும் மற்றும் இதனுடன் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும. வெங்காயம் நன்றாக வதங்கி வந்ததும்.
இதனுடன் நறுக்கிய ஒரு கேரட், சர்க்கரைவள்ளி, கிழங்கு, முள்ளங்கி மற்றும் நறுக்கிய இரண்டு முருங்கக்காய் சேர்த்து நன்கு கிளறி விட்டுக் கொள்ளவும். அதன் பின்பு இந்த காய்கறிகளுடன் ஒரு டீஸ்பூன் உப்பு, தனியா தூள், அரை கப் புளி கரைசல் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு சாம்பார் நன்றாக கொதித்து வந்ததும் நாம் குக்கரில் வேகவைத்த பருப்பு, தக்காளி மற்றும் பூண்டு பற்களை நன்றாக மசித்து விட்டு இதனுடன் சேர்த்து மற்றொரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின் சாம்பர் நன்றாக கொதித்து மணமகள் தொடங்கியது இதனுடன் சிறிது நறுக்கி கொத்தமல்லி இலைகளை சேர்த்து சாம்பார் இறக்கி வைத்து விடுங்கள் அவ்வளவு தான் ஆந்திரா ஸ்டைல் சாம்பார் இனிதே தயாராகி விட்டது.
English Overview: sambar is one of the most important dishes in india. sambar recipe or sambar seivathu eppadi or sambar recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil language.