குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் லஞ்சுக்கு என்ன சாதம் செய்து கொடுக்கலாம் என்று குழப்பமாக உள்ளதா? அப்போ உங்களுக்கான பதிவு தான். யோசிக்காமல் சட்டுனு தேங்காய் சாதம் செய்து கொடுத்து பாருங்க யாரும் வேண்டாம் என்று சொல்லாமல் எல்லா சாதத்தையும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்ருவாங்க. ஏனென்றால் இந்த சாதம் அவ்வளவு சுவையாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த தேங்காய் சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…
நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…
பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…
முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…
சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…
பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…