ஒரு மனிதன் உயிரோடு அவன் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும் என்றால் அவனுக்கு தேவையான ஒரு பொருள் பணம் தான். ஆனால் இந்த பணம் இல்லாமல் இன்றளவும் பல பேர் வறுமையில் வாடுகிறார்கள். நம் வீட்டில் பண வரவை அதிகரிக்க ஏராளமான வழிகள் இருந்தாலும் ஒரு சில வாஸ்து சாஸ்திரப்படி சில பொருள்கள் நம் வீட்டில் இருக்கக் கூடாது. அப்படி இந்த பொருட்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை இருந்து கொண்டே தான் இருக்கும். வீட்டில் பண வரவை அதிகரிக்க உங்கள் வீட்டில் இருக்கும் வறுமையை முதலில் நீக்க வேண்டும் அப்படி என்னென்ன பொருட்கள் உங்கள் வீட்டில் இருக்கக் கூடாது என்பதை நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
உங்கள் வீட்டில் முதலில் புறா கூடு இருந்தால் அதை அகற்றி விடுங்கள். அப்படி உங்கள் வீட்டில் புறா கூட இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டின் வறுமையை அதிகரித்து வீடு ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருப்பது போல் ஆக்கிவிடும்.
வீட்டில் தேன்கூடு இருந்தால் முதலில் அதை அகற்றி விடுங்கள். அது உங்கள் வீட்டிற்கு வறுமையை உண்டாக்கி துரதிஷ்டங்களை ஈர்க்கும். அதனால் வீட்டில் தேன் கூட இருந்தால் முதலில் அதை வெளியேற்றி விடுங்கள்.
உங்கள் வீட்டில் சிலந்தி வலைகள் காணப்பட்டால் கண்டதும் அதை அகற்றி விடுங்கள். உங்கள்
வீட்டில் சிலந்தி வலை இருந்தால் துரதிஷ்டவசமான சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும்.உடைந்த கண்ணாடிகளை வீட்டில் எப்போதும் வைத்திருக்கக் கூடாது. அதையும் மீறியும் உடைத்த கண்ணாடியை வீட்டில் வைத்து இருந்தால். அது வீட்டின் வறுமை அதிகரித்து, வீட்டிற்கு கெட்ட
சக்திகளையும் ஈர்க்கும் அதனால் வீட்டில் ஒரு பொழுதும் உடைந்த கண்ணாடிகளை வைத்து இருக்காதீர்கள்.மாலை நேரங்களில் வீட்டின் கதவு மற்றும் அதிகபட்சமான கதவுகளை மூடி விடுங்கள். ஏனென்றால் வீட்டில் வௌவால்கள் நுழைந்து விட்டால் அது வீட்டில் எவரேனும் உடல் நலக் குறைவாள் பாதிக்கப்படுவது, வறுமை, அல்லது யாருடையாவது இறப்பை குறைப்பதாக இருக்குமாம்.
கடைசியாக வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்து விடுங்கள் வீட்டின் பண வரவு, வீட்டின் அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் சேர்வதை கூட தடுத்து நிறுத்தி விடும். அதனால் உங்கள் வீட்டின் சுவர்களில் இருக்கும் விரிசல்களை சரி செய்து விடுங்கள்.
வீட்ல விரதம் இருந்தாலோ புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடல அப்படின்னாலும் அந்த நேரங்கள்ல நம்ம காளான் சோயா காலிஃப்ளவர் இத…
மேஷம் இன்று வர்த்தகர்கள் இழப்புகளை சந்திக்க நேரிடும். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். இன்று நீங்கள் உணர்ச்சி வசப்படுவதைத்…
அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…
மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…
கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…
பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…