கிராமத்து இட்லி கடைகளில் சுட சுட இட்லி, அதற்கு கொடுக்கப்படும் சாம்பார் சுவைக்கு ஈடே இல்லை ஏனென்றால் அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும். அந்த வகையில் அதே சுவையில் எப்படி சாம்பார் வைப்பது என்று தான் இன்று பார்க்க போகிறோம். தினமும் காலையில் இட்லி, தோசை, செய்யும் போது ஒரே மாதிரி சட்னி செய்து சாப்பிட்டு
இதையும் படியுங்கள் : இட்லி, தோசைக்கு ஏற்ற குண்டூர் கார சட்னி இப்படி செய்து பாருங்க! குறைந்தது 10 இட்லியாவது சாப்பிடுவாங்க!
சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த மாரி சாம்பார் வைத்து பாருங்க அப்புறம் இட்லியும் காலியாகி விடும், சாம்பாரும் காலியாகி விடும். ஏனென்றால் எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும் இந்த சாம்பார். இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணுங்க.
கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…
மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…
மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…
பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…
கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…
மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…