Advertisement
ஆன்மிகம்

உங்கள் வீட்டின் பண வரவு அதிகரிக்க வேண்டுமா ? சமையல் அறையில் இந்து ஒரு பொருள் இருந்தால் போதும்!

Advertisement

ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல பிரச்சனை இருந்தாலும் அதில் பாதி பிரச்சினைகள் பணத்தினால் மட்டுமே இருக்கும் உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் கஷ்டப்பட்டு உழைக்கும் நபர்களுக்கு அந்த உழைப்புக்கேற்ற வருமானம் இருக்காது, அப்படியே சம்பாதித்தாலும் அவர்கள் வருமானத்தில் பாதி வீண் விரயம் ஆகிவிடும். அவர்களுக்கு வரும் வருமானத்தை விட அவர்கள் செய்யும் செலவு அதிகமானதாக இருக்கும், இது போதாது என்றுை மருத்துவச் செலவும் இருக்கும், நாலு காசு சேமிப்பதற்கு முடியாது பணம் என்பதை கையில் தாங்காது. இப்படி இது போன்ற பண பிரச்சனைகளில் இருந்து மீள முடியாமல் துவண்டு போய் இருக்கும் நீங்கள் அதிலிருந்து வெளிவர ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்ட ஒரு பரிகாரத்தை தான் நாம் இன்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காண உள்ளோம் வாருங்கள்.

சமையல் அறை

பொதுவாக பெரும்பாலானோர் வீட்டில் சமையலறை என்பது கிழக்கு பார்த்தவாறு தான் இருக்கும். ஏனென்றால் வாஸ்து சாஸ்திரப்படி இந்த திசையில் அமைந்திருப்பது தான் சரியானது என சாஸ்திரங்கள் கூறுகின்றனர். இப்படி இருக்கும் சமையல் அறையில் உங்களுடைய வலது பக்கத்தில் எப்பொழுதும் உப்பு இருக்க வேண்டும் அதில் உப்பு எப்பொழுதும் நிரம்பி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி நீங்கள் வைத்திருக்கும் இந்த உப்பின் அருகில் தான் விஷயம் உள்ளது. ஆம் இந்த உப்பின் அருகில் ஒரு காப்பர் சொம்பு வைக்க வேண்டும்.

Advertisement

பரிகாரம்

அப்படி நீங்கள் உப்பின் அருகில் வைத்திருக்கும் இந்த காப்பர் சொம்பில் ஒரு விரலி மஞ்சள் போட்டு விட்டு அதன்பின் தினமும் இந்த சொம்பில் நீங்கள் சிறிது சில்லறை நாணயங்களை போட்டு வர வேண்டும். நீங்கள் இந்த காப்பர் சொம்பில் நாணயங்களை போட்டுக் கொண்டே வரும் பொழுது உங்கள் வீட்டில் இருக்கும் செல்வ செழிப்பும் அதிகரித்துக் கொண்டே போகும். இப்படி நீங்கள் இந்த காப்பர் சொம்பில் தினமும் நாணயங்களை போட்டுக் கொண்டு வரும்போது ஒரு நேரத்தில் அது முழுவதுமாக நிரம்பி விடும். அப்படி இந்த காப்பர் செம்பு முழுவதும் நிரம்பியதும் பூரட்டாதி நட்சத்திரம் அன்று அந்த சில்லறை காசுகளை செலவு செய்ய வேண்டும். இந்த நாளில் தான் இந்த காசுகளை செலவு செய்ய வேண்டும் இடையில் வேற எந்த நாளில் அந்த சொம்புவில் இருந்து காசு எடுக்க கூடாது.

மங்கள செலவுகள்

அப்படி இந்த காப்பர் செம்பில் இருந்த

Advertisement
நாணயங்களை நீங்கள் பூரட்டாதி நட்சத்திரத்தன்று செலவு செய்யும் போது அதை நீங்கள் சுப செலவுக்கு வேண்டி பயன்படுத்த வேண்டும் வேறு எந்த அனாவசிய செலவுக்காகவும் நீங்கள் பயன்படுத்தக் கூடாது. அதாவது அந்த காசில் கோவிலுக்கு பூ வாங்கி கொடுப்பது, அபிஷேகப் பொருட்கள் வாங்கி கொடுப்பது இது போன்ற மங்களகரமான காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்த காப்பர் சொம்பிவில் சேர்த்து வைத்த இந்த பணத்தில் அன்னதானமும் செய்ய வேண்டும் ஏதாவது
Advertisement
ஒரு ஏழை எளியவருக்கு முடியாதவர்களுக்கு ஒரு 30 ரூபாய் 20 ரூபாய் செலவழித்து இட்லி போன்ற ஒரு வேளை உணவு வாங்கி கொடுக்க வேண்டும்.

காசை எடுக்கவே கூடாது

அதனால் இந்த காப்பர் சொம்பிவில் நீங்கள் எப்பொழுது விரலி மஞ்சள் போட்டு நாணயங்கள் போட தொடங்கினாலும் சரி அதில் இருக்கும் காசை நீங்கள் செலவு செய்யும் நாள் பூரட்டாதி நட்சத்திரமாக மட்டும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மேலும் நீங்களும் சரி உங்கள் வீட்டில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் சரி தப்பி தவறி கூட இதிலிருந்து காசை எடுத்து செலவு செய்ய கூடாது என்பதை சற்று கடினமாகவை சொல்லி விடுங்கள்.

பண வரவு அதிகரிக்கும்

அதன் பின்பு பூரட்டாதி நட்சத்திரம் அன்று சொம்பில் இருக்கும் சிலரை நாணயங்களை எடுத்து நீங்கள் சுப செலவுகளுக்கு பிறருக்கு ஒருவேளை உணவுக்கு வாங்கி கொடுத்த பின்பு. சொம்பை ஒரு முறை தண்ணீர் வைத்து சுத்தமாக கழுவி எடுத்துவிட்டு மீண்டும் ஒரு விரலில் மஞ்சள் சேர்த்து தினமும் சிலரை நாணயங்களை போட்டுக் கொண்டே வாருங்கள் இப்படி நீங்கள் செய்யும் போது உங்கள் வீட்டில் பண வரவு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கும். உங்கள் கையில் பணப்புழக்கம் நடந்து கொண்டே இருக்கும். அதனால் எந்த ஒரு செயலையும் நம்பிக்கையோடு செய்யும்போது அதனுடைய முழு பலனும் நமக்கு கிடைக்கும். அதனால் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்யுங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

3 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

4 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

6 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

8 மணி நேரங்கள் ago

கேரளா ஸ்பெஷல் ருசியான நேந்திரம் பழம் பஜ்ஜி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…

9 மணி நேரங்கள் ago

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

10 மணி நேரங்கள் ago