Advertisement
ஆன்மிகம்

இந்த பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்!

Advertisement

உங்களில் பலரும் இது போல வார்த்தைகளை கேள்விபட்டு இருப்பீர்கள், ஒரு கல்யாணம் பன்னான் அவன் வாழ்க்கையை மாறிடுச்சி, இந்த வீட்டுக்கு குடி வந்தது தான் ராசி, குழந்தை பிறந்ததும் வீட்டுக்கு அதிர்ஷ்டம் வந்துருச்சி, இது போல நீங்கள் பல நபர்கள் சொல்லி கேட்டு இருப்பீர்கள். இப்படி தான் அதிர்ஷ்டம் நாம் வீட்டுக்கு வர வேண்டும் என்ற அவசியம் இல்லை அதனால் இன்று இந்த அதிர்ஷ்டத்தை உங்கள் வீட்டுக்கு கொண்டு வருவது பற்றிதான் நாம் இந்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
அதாவது ஒருவருடைய ஜாதகத்தில் தீராத தோஷம் இருந்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது துளியும் இருக்காது. மேலும் உங்கள் வீட்டில் வாஸ்து பிரச்சனை இருந்தாலும் அதிர்ஷ்டம் என்பது இருக்காது. பலர் அவர்கள் பூர்வஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவாக கூட அவர்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுப்பதில்லை.

மற்றவர்களுக்கு கெடுதல் நினைப்பவர்களுக்கு, அடுத்தவர்களை பார்த்து பொறாமைப் படுபவர்களையும் அதிர்ஷ்டம் கிடைக்காது. இதில் எதாவது ஒன்றின் மூலம் அதிர்ஷ்டம் நம்மளை நெருங்காது அதற்கு சில பரிகாரங்கள் செய்வதன் அதிர்ஷ்டம் நம்மளை தேடி வரும். இப்படி அதிர்ஷ்டம் நம்மை தேடி வர உதவும்

Advertisement
ஒரு பொருளை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். ஒருவருக்கு மன நிம்மதி மற்றும் செல்வசெழிப்போடு வாழும் வாழ்க்கை இந்த இரண்டுமே கிடைத்து விட்டால் போதும் அவர்களை அதிர்ஷ்டசாலி என சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.
Advertisement
இந்த அதிர்ஷ்டத்தை நமது வீட்டிற்கு கொண்டுவர முருகப் பெருமானின் வாகனமாக மயிலின் இறகை நாம் பணம் வைத்திருக்கும் பெட்டியில் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும்.
Advertisement

ஆனால் இது மட்டும் போதாது அதற்கு சில வழிமுறைகள் உண்டு அதை பற்றி காணலாம். ஒரு கருநீலம் நிறத்தில் உள்ள துணியை எடுத்து கொள்ளுங்கள் அந்த துணி பட்டு அல்லது வெல்வெட் தூணியாக இருக்க வேண்டும் பின்பு எடுத்த துணியை பணம் வைக்கும் இடத்தில் விரித்து விடுங்கள். பிறகு இந்த துணி மீது ஒரு மயில் இறகை வைத்து அதன் மேல் உங்கள் பணத்தை வைத்து கொண்டே வாருங்கள். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் உங்கள் பணம் அதிகம் விரையம் ஆகாமல் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

15 மணி நேரங்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

19 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

21 மணி நேரங்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

1 நாள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

2 நாட்கள் ago