Advertisement
ஆன்மிகம்

உங்கள் வீட்டில் பணம் பெருகி கொண்டே இருக்க வேண்டுமா ? இந்த ஒரு தேங்காய் வீட்டில் இருந்தால் மட்டும் போதும்!

Advertisement

இந்த உலகில் யார் எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்று சொல்லாமல் அனைவரும் ஆசை கொண்டு இன்னும் வேண்டுமென்று கேட்கும் ஒரே பொருள் பணம் தான். இந்த பணத்தை நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து விட்டாலும் அந்த பணத்தை கட்டி காப்பது என்பது அதைவிட பெரிய கஷ்டம். இப்படி நீங்கள் சம்பாதித்த பணம் உங்களிடம் நிலையாக இருக்கவும் மேலும் உங்கள் வீட்டில் கூரையை பிய்த்துக் கொண்டு பணம், செல்வம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் கொட்டுவதற்கு உங்கள் வீட்டில் குடி கொண்டு இருக்கும் மகாலட்சுமி தாயார் சந்தோஷப்படுத்தினாலே போதும் அதைப்பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்து தொகுப்பே தெளிவாக காணலாம் வாருங்கள்.

முதலில் லட்சுமி தேவி உங்கள் வீட்டில் குடியேற வேண்டும் என்றால் உங்கள் வீடு எப்போதும் லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அதற்காக நமது சாஸ்திர சம்பிரதாயங்கள் சொல்வது படி லட்சுமி தேவியை உங்கள் வீட்டிற்கு ஈர்க்கும் என சொல்லப்படும் பூஜைகள், பரிகாரங்கள் ஏன் உங்கள் வீட்டில் லட்சுமி தேவிக்கு விருப்பமான பொருள்களை வைத்தால் லட்சுமி தேவி உங்கள் வீட்டில் இருக்கும் குடியிருப்பாள். இப்படி நாம் என்னென்ன செய்தால் லட்சுமி தேவி நாம் வீட்டிற்கு குடி வருவாள் என்பதனை பற்றி விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

Advertisement

ஒற்றைக்கண் தேங்காய்

பொதுவாக தேங்காயில் மூன்று கண்கள் இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் அதிலேயே ஒற்றை கண் உடைய தேங்காய்களை மாந்திரீக தாந்திரீகங்கள் செய்வதற்கு பயன்படுத்துவார்கள். அந்த ஒற்றைக்கும் தேங்காயை உங்கள் வீட்டில் வைப்பது மங்களத்தை உண்டாக்கி மகாலட்சுமி தாயாரை ஈர்க்கும்.

தேங்காய்

நாம் பூஜைக்காக பயன்படுத்தும் தேங்காயை ஸ்ரீஃபல் எனவும் அழைக்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்னவென்றால் மகாலட்சுமி தேவிக்கு விருப்பமான பழம் என்று அர்த்தம். மேலும் தேங்காய் ஒரு தூய்மையான

Advertisement
பழமாக இந்து புராணங்கள் நமக்கு கூறுகின்றனர். இந்த தேங்காயை நம் வீட்டில் வைப்பது லட்சுமி தேவிக்கு அழைப்பு விடுப்பதற்கு சமம்.

லட்சுமி தேவி கால் தடம்

வெள்ளியால் செய்யப்பட்ட லட்சுமிதேவியின் கால் தடங்களை வீட்டில் வைப்பதன் மூலம் லட்சுமி தேவி நிரந்தரமாக நம் வீட்டிலேயே தங்கி விடுவாள். அப்படி நீங்கள் வைக்கும் லட்சுமிதேவியின்

Advertisement
கால் தடங்கள் உங்கள் வீட்டில் பணம் இருக்கும் திசையை பார்த்தவாறு வையுங்கள்.

சோவி

லட்சுமி தேவி கடலில் இருந்து தோன்றியவர் என அனைவரும் அறிந்ததே. அதனால் கடலில் இருக்கும் சிறிய சிப்பி வகையான சோவிகளை நம் வீட்டின் வைப்பதன் மூலம் மகாலட்சுமி தாயாரை நம் வீட்டிற்கு குடி வருவாளாம்.

பாதரச விநாயகர் சிலை

பாதரசத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை வீட்டில் வைப்பது. உங்களுக்கு உங்கள் வீட்டிற்கு மங்களத்தை கொடுக்கும் மேலும் அது உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவியை ஈர்க்கும் ஏன்னென்றால் பாதரசம் அனைத்து கடவுள்களுக்கும் விருப்பமான ஒன்று.

லட்சுமி தேவி சிலை

மகாலட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகளை அருகில் அருகில் வைப்பது மூலம் மகாலட்சுமி தேவியார் குளிர்ந்து போவால். உங்கள் வீட்டிற்கு ஈர்க்கப்படுவாள் மேலும் நீங்கள் அப்படி வைக்கும் சிலைகள் வெள்ளியால் செய்யப்பட்ட சிலைகளாக இருக்கும் பட்சத்தில் மகாலட்சுமி உங்கள் வீட்டிலேயே நிரந்தரமாக வாசம் செய்வாள்.

Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

2 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

2 மணி நேரங்கள் ago

கடன் பிரச்சனைகள் தீர செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டி இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…

3 மணி நேரங்கள் ago

ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!

மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…

4 மணி நேரங்கள் ago

இந்த கோடை வெயிலுக்கு இதமாக உங்கள் குழந்தைகளுக்கு குளு குளு நுங்கு கீர் செய்து கொடுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

5 மணி நேரங்கள் ago

திருமண விழாக்களில் முகூர்த்த கால் நடுவதற்கான காரணங்கள்

ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு…

7 மணி நேரங்கள் ago