காலையில் எழுந்ததும் பலருக்கும் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். இல்லை இல்லை என்றால் அந்த நாளே சுறு சுறுப்பாக போகாது. அந்தவகையில் அந்த நாள் முழுவதுமே சுறு சுறுப்பாக இருக்க மும்பை மசாலா டீ இது போன்று ஒரு முறை போட்டு குடித்து பாருங்க சும்மா எனர்ஜிடிக்க இருப்பிங்க. இந்த மசாலா பௌடரை அரைத்து ஸ்டோர் பண்ணி வைத்துக்கொண்டால் தேவைப்படும்
பொழுதெல்லாம் பயன்படுத்தலாம். அதுமட்டும் அல்லாமல் இதில் சுக்கு, மிளகு சேர்த்திருப்பதால் சளி, இரும்பல் உள்ளவர்களுக்கு டீ போட்டு குடுத்தாள் உடலுக்கு இதமாக இருக்கும். இந்த மசாலா பொடியை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
இதையும் படியுங்கள் : டீ கடை கார வடை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…
ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…
உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…
உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…
ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…