Advertisement
ஆன்மிகம்

எவ்வளவு பண கஷ்டம் இருந்தாலும் தீர வேண்டுமா ? கையில் வெறும் 5 மிளகு இருந்தால் போதும்!

Advertisement

இந்த உலகத்தில் மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரும் சந்திக்க நேரிடும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனைதான். இந்த உலகில் பிறந்த அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த பண பிரச்சனையை சந்திக்க வேண்டிய நிலைமை வந்திருக்கும். ஆனால் சிலர் தங்கள் வாழ்நாளில் தினம் தினம் இந்த பண பிரச்சனையால் அவதிப்பட்டு தங்கள் வீட்டில் உள்ள சந்தோஷம், மகிழ்ச்சி, அன்பு என அனைத்தையும் இழந்து கடைசியில் சிரிப்பதற்கே கூட மறந்து விடுவார்கள்.

அந்த அளவிற்கு இந்த பண பிரச்சனை அனைவரையும் வாட்டி வதைத்து விடும். இருந்தாலும் ஆன்மீக முறைப்படி சில பரிகாரங்களை நாம் செய்யும் பொழுது நம் வீட்டில் பணப் பிரச்சனை என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது. இதை செய்வதற்கு உங்களுக்கு ஐந்து மிளகு இருந்தால் மட்டும் போதும் இந்த மிளகு பரிகாரத்தை எப்படி செய்வது என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

Advertisement

கண்திருஷ்டி

நாம் இந்த மிளகு பரிகாரம் எதற்காக செய்கிறோம் என்றால் உங்களின் வீட்டில் திடீரென பணக்கஷ்டம் அதிகமாக வருகிறது, அதிகமான செலவுகள் ஒன்றுக்கு மேல் ஒன்று வந்து கொண்டே இருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் கண் திருஷ்டியாக தான் இருக்கும். உங்களின் வளர்ச்சியை பார்த்தும், சமுதாயத்தில் நீங்கள் இருக்கும் இடத்தை பார்த்தும் சிலர் உங்களைப் பார்த்து

Advertisement
பொறாமைப் பட்டுக் கொள்வார்கள். அவர்கள் இப்படி என்னும் எண்ணங்களை நமக்கு எதிர்மறை ஆற்றலாக மாறி கெடுதல் விளைவிக்க கூடியது. அதற்கு இந்த மிளகு பரிகாரத்தை செய்வதன் மூலம் சரி செய்து விடலாம் சரி வாருங்கள் இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Advertisement

மிளகு பரிகாரம்

இரவு 8 மணி அளவில் ஒரு ஐந்து மிளகினை கையில் எடுத்து மூடி வைத்துக் கொள்ளுங்கள். பின்பு தலையை சுற்றி ஒரு ஏழு முறை சுற்றி கொள்ளுங்கள் அதன் பின்பு நான்கு சாலைகள் சேரும் இடத்தில் நடுவில் நின்று கொண்டு எல்லா பண கஷ்டங்களும் மற்றும் உங்கள் வீட்டில் உண்டாகிய திடீர் வறுமை நீங்க வேண்டுமென்று உங்கள் பிரார்த்தனை ஒன்று ஒன்றாக சொல்லி நான்கு மூலைகளில் ஒரு ஒரு மிளகையாக தூாக்கி போட்டு விடுங்கள். பின்பு கடைசியாக நீங்கள் நிற்கும் இடத்தில் ஒரு மிளகை தலைக்கு மேல் தூக்கிப் போட்டுவிட்டு வந்து விடுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் சரிவர செய்து வந்தால் உங்கள் வீட்டில் பண வரவு அதிகரித்து உங்கள் வீட்டில் உள்ள பண கஷ்டம் தீர்ந்துவிடும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

45 நிமிடங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

4 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

5 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

9 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

18 மணி நேரங்கள் ago