டிபன் வகைகளில் இட்லி, பொங்கல், பூரி, சப்பாத்தி, உப்புமா, கிச்சடி என பலவித உணவுகள் இருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவது பூரியை தான். எனவே பலருக்கு வீட்டில் உள்ளவர்கள் பூரிதான் பிடித்த உணவாக இருக்கும். அவ்வாறு எப்போதும் ஒரே மாதிரியான பூரியை செய்து சாப்பிடாமல் இப்படி வித விதமான தோசைகள் செய்து கொடுத்தாலும், வீட்டில் உள்ளவர்கள் இன்னும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். அப்படி பூசணிக்காயின் உள்ளிருக்கும் பஞ்சு போன்ற சதைப்பற்றுள்ள பகுதியை பயன்படுத்தி இந்த பூசணிக்காய் பூரிசெய்யப்படுகிறது. இதில் இனிப்பு சுவை அற்புதமாக இருக்கும்.
பெரும்பாலும் நாம் எல்லோர் வீட்டிலும் சாதாரணமாக கோதுமை மாவில், மைதா மாவில் பூரி செய்வது வழக்கம். அதேபோல கொஞ்சம் வித்தியாசமாக சில மசாலா பொருட்களை எல்லாம் சேர்த்து பூரி செய்யப் போகின்றோம். இந்த மஞ்சள் பூசணி பூரி இனிப்பு சுவையில் இருக்கும். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவை இல்லை. அது எந்த தயிர் பச்சடியாக இருக்கட்டும். வெள்ளரிக்காய், வாங்க நேரத்தை கடத்தாமல் ரெசிபியை பார்க்கலாம்.
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…
மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…
வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…