உங்கள் வீட்டில் இட்லி, தோசை மாவு இல்லை என்று இனி கவலை வேண்டாம். ராகி மாவு வைத்து உடனடியாக சுவையான ராகி தோசை செய்து விடலாம். இதனுடன் தக்காளி சட்னி வைத்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது வாரத்தில் ஒரு முறை காலை உணவாக சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது.
குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க.
இனி இட்லி மாவு இல்லை என்று கடைகளில் போய் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்று ராகி தோசை செய்து ருசித்திடுகள்.
அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…
கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…
சாக்லேட் ஐஸ்கிரீம் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஐஸ்கிரீம் பலாப்பழ ஐஸ்கிரீம்ல எக்கு சக்கமான ஐஸ்கிரீம் நம்ம சாப்பிட்டிருப்போம் ஆனா…
கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும்…
இந்துமத நம்பிக்கையின்படி நம் வீட்டில் பணம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்ய…
பொதுவாக நாம் வீடுகளில் வைக்கும் குழம்புகள், கிரேவிகள், மற்றும் பொரியல் என அனைத்தையும் மணமாகவும் ருசியாகவும் வைத்து சாப்பிட்டாலும். அதை…