Advertisement
ஆன்மிகம்

வீட்டில் பணத்தை பெருக்கி, துர் சக்திகளை வெளியேற்ற இந்த ஒரு பொருள் போதும்!

Advertisement

நம்ம வீட்டில் நம் சமையலுக்கு சாதாரணமாக பயன்படுத்தும் உப்பை ஒரு மகத்துவமான பொருளாக இந்துக்கள் கருதுவார்கள் ஏனென்றால் அந்த உப்பு மகாலட்சுமி அம்சமானது அப்படி ஏன் மகாலட்சுமிக்கு இணையாக இந்த உப்பை ஒப்பிட்டு பார்க்கிறார்கள் என்று பார்த்தால் உப்பு கடலில் இருந்து எடுக்கப்படுவது அதேபோல மகாலட்சுமியும் பார் கடலை கடையும்போது அதிலிருந்து தோன்றியவர் ஆகையாலே உப்பு மகாலட்சுமி அம்சமாக கருதிகிறார்கள். அதுமட்டுமில்லாமல் உப்பில் லட்சுமி கடாட்சம் அதிகமாகவே நிறைந்து காணப்படும்.

பாவங்களை போக்கும்

அதேபோல் உப்பை ஜீவா ஆத்மாவை போன்றது என்று கூறுவார்கள் ஏனென்றால் நீரில் தோன்றி நீரிலே கரைந்து போகும் தன்மை உடையது. எப்படிப்பட்ட உப்பு கிடைக்கும் கடல் நீரில் நாம் முழ்கி குளிக்கும் போது நம் வாழ்வில் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் கூட சொல்வார்கள். ஏன் பொதுவாக நம் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் போதே, ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போதும் கூட உப்பை கைகளில் வைத்து நம்மை சுற்றி போட்டு கண் திருஷ்டி கழிப்பார்கள் ஏனென்றால் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். அதனால் நம்முடன் இருக்கும் கெட்ட சக்திகளையும், எதிர்மறை ஆற்றல்களையும் நீங்கும் சக்தி கொண்டது.

Advertisement

உப்பு வீட்டில் தீர கூடாது

இப்படி இந்த மகத்துவம் வாய்ந்த உப்பு கெட்ட சக்திகளை, துர்சக்திகளை நீக்குவதற்கு

Advertisement
தான் பயன்படுமா என்று கேட்டார் நிச்சயமாக இல்லை உங்கள் வீட்டில் செல்வம் சேர வேண்டும் என்று நினைப்பார்கள் வெள்ளிக்கிழமை உப்பு வாங்கி பயன்படுத்தினால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகி கொண்டே இருக்கும் அதேபோல் உங்கள் வீட்டில் இருக்கும் உப்பு
Advertisement
முழுவதுமாக தீர்ந்து போக விடக்கூடாது உப்பு தீர்ந்து போவதற்கு இரண்டு நாட்கள் முன்னாடியே வாங்கி வைத்து பயன்படுத்துவது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

நல்ல சக்தி நிறைந்தது

ஏன் புதிதாக ஒருவர் வீடு கட்டி புதுமுனை புகுவிழா நடத்தும் போது கூட முதலில் வீட்டிற்குள் உப்பைதான் எடுத்துச் சொல்வார்கள் ஏனென்றால் அப்படி நாம் புதிதாக கட்டிய வீட்டிற்குள் உப்பை எடுத்துச் செல்லும் போது சகல செல்வங்களும் வீட்டில் நிலைத்து நிற்க வேண்டிய இந்த காரியத்தை செய்வார்கள். மேலும் நீங்கள் தினமும் குளிக்கும் தண்ணீரில் உப்பை கலந்து குளிக்கும் போது உங்களுடன் இருக்கும் கெட்ட சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும் ஏனென்றால் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் உப்பு நேர்மறையான ஆற்றல் அதிகம் நிறைந்து இருக்கும். அதாவது உப்பில் நல்ல சக்திகள் அதிகமாக காணப்படும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

2 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

3 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

7 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

16 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

17 மணி நேரங்கள் ago