பொதுவாக நாம் சில விஷயங்களை செய்யும் போது நம் வீட்டில் உள்ளவர்கள் அப்படி செய்யாதடா வீட்டில் தரித்திரம் பிடிக்கும் என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள் தெரியுமா நம் வீட்டை தரித்திரம் பிடித்து விட்டால் போதும் நாம் இதுவரை அனுபவிக்காத அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து விடுவோம் பணக்கஷ்டம், வறுமை, கடன் பிரச்சனை, மன உளைச்சல் குடும்பத்தில் நிம்மதி இருக்காது, சந்தோஷம் இருக்காது. இப்படி உங்கள் வீட்டில் ஒன்று ஒன்றாக தொலைந்து கொண்டே போகும் இறுதியில் சோகங்கள் மட்டுமே வீட்டு ஆட்கொள்ளும். இப்படி வீட்டை தரித்திரம் பிடித்துக்கொள்ளாமல் இருக்க என்ன என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பதை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…
இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…
மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…
உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…
பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…