சாம்பார் வைப்பது என்றாலே கொஞ்சம் கஷ்டமான வேலை தான். அதில் சுவையான சாம்பார் வைப்பது மிக மிக கஷ்டம். சாதத்துடன் பரிமாறவும், இட்லிக்கு மேலே வார்த்து ,சாப்பிடக்கூடிய சாம்பார் வைப்பது இல்லத்தரசிகளுக்கு ஒரு பெரிய சவால்தான். இட்லி தோசைக்கு அல்லது பொங்கல்,சாதத்துடன், சாம்பார் வடைக்கு ,ஏற்ற அருமையான ஒரு உடுப்பி சாம்பார் வைப்பது மிகவும் சுலபம்.
பெரும்பாலும் நிறைய பேர் பலமுறை வீட்டில் சாம்பார் சாப்பிட விரும்ப மாட்டார்கள். காரணம் வீட்டில் சாம்பார் வைத்தால் ஹோட்டல் போல் திக்காக சுவையாக வராது என்பது தான். ஆனால் இந்த செய்முறையில் உடுப்பி சாம்பார் திக்காக சுவையாக சாம்பார் வைக்க முடியும். இந்த துவரம்பருப்பை ஒருமுறை கழுவினால் போதாது. நான்கிலிருந்து ஐந்து முறை இதில் இருக்கும் தூசுகள் அனைத்தும் நீங்கும் படி கழுவிக் கொள்ள வேண்டும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…
பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…
இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…