Advertisement
ஆன்மிகம்

உங்கள் வாழ்வின் லட்சியத்தை கஷ்டப்படமால் எளிதாக அடைய இந்த விளக்கு ஏற்றினால் போதும்!

Advertisement

ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கையின் லட்சியமாக ஏதாவது ஒன்று அவசியம் இருக்கும். உதாரணமாக ஒருவருக்கு சொந்தமாக வீடு கட்டி அங்கு வாழ வேண்டும் என்பது வாழ்க்கையின் லட்சியமாக இருக்கும். அதனால் அந்த லட்சியத்தை அடைய கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் சிலர் அவர்கள் லட்சியத்தை கஷ்டப்படாமல் எளிதில் அடைந்து விடுவார்கள். இன்னும் சிலரால் அவர்கள் லட்சியத்தை மிகவும் கஷ்டப்பட்டும் அடைய முடியாமல் போய்விடும். ஆனால் நாம் கடவுளை முறையாக வணங்குவதன் மூலம் நம் இலட்சியத்தை எளிதாக அடைய முடியும் அதை பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

நாம் லட்சியத்தை கஷ்டப்படாமல் எளிதில் அடைவதற்கு ஒரு விளக்கு ஏற்றுவதால் அதுவே போதும். ஆம் வெற்றிலையில் விளக்கு போட வேண்டும் இதைப் பற்றி நிறைய பேர் அறிந்திருப்பீர்கள் இருந்தாலும் இதை எப்படி முறையாக செய்வது என்பதை பற்றி பார்க்கலாம். இதற்கு உங்களுக்கு தேவையான அளவு பொருட்கள் ஒரு தாம்பூல தட்டு, இரண்டுக்கும் மேற்பட்ட வெற்றிலைகள், அகல் விளக்கு அல்லது குத்து விளக்கு எதுவாயிருந்தாலும் பரவாயில்லை. பின் உங்கள் பூஜை அறையை சுத்தப்படுத்தி பூஜை செய்வதற்கு ஏற்றார் போல் தயார் படுத்திக் கொள்ளுங்கள். பின்பு நீங்கள் வைத்திருக்கும் வெற்றிகளை தண்ணீரில் அனைத்து நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisement

பின் பூஜை அறையில் தாம்பூல தட்டை வைத்து அதற்கு மேல்

Advertisement
நாம் வைத்திருக்கும் வெற்றிலைகளை ஒன்றின் மேல் ஒன்றாகவும் வைத்துக் கொள்ளலாம் அல்லது வட்ட வடிவமாக பரப்பி வைத்து கொள்ளலாம். பின் அந்த வெற்றிலைகளின் மீது மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து. நாம் எடுத்துக் கொண்ட அகல் விளக்கு அல்லது குத்து விளக்கு ஏதேனும் ஒன்றை வைத்து திரி போட்டு எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
Advertisement

பின்பு நாம் ஏற்றிய தீபத்தின் முன்பு அமர்ந்து கொண்டு உங்களின் குலதெய்வம், இஷ்ட தெய்வம் அல்லது மகாலட்சுமி தாயாரை மனதில் நினைத்துக் கொண்டு. உங்களின் வேண்டுதல்களை அவர்களிடம் கூறி மனம் உருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பின் உங்கள் பிரார்த்தனை முடிந்தவுடன் கற்பூரம் ஏற்றி ஆராதனை செய்து கொள்ளுங்கள். பின் வெற்றிலைகள் வாடியதும் அதை எடுத்து மனி கால் படாத இடம் அல்லது ஏதேனும் செடியின் அடியில் போட்டு விடுங்கள்.

இப்படி 48 நாட்கள் தொடர்ந்து விளக்கு ஏற்றி இந்த பூஜையை செய்தார் உங்கள் வாழ்க்கை லட்சியத்தை எளிதாக அடைந்து விடலாம். அதையும் தாண்டி உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து தோஷம், கணவன் மனைவி பிரச்சனை, வேலையில்லாமல் திண்டாடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், உங்கள் வீட்டில் பணம் வரவு அதிகரிக்கும் எப்படி உங்கள் வீட்டு கஷ்டங்கள் எல்லாம் தீரும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

20 நிமிடங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

1 மணி நேரம் ago

வெயிலுக்கு இதமா மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா இப்படி செய்து பாருங்க!

வெயில் காலங்களில் நாம் தாகத்தை அடக்குவதற்காக பல குளிர்பானங்கள் குடிப்போம் அந்த வகையில் நாம் குடிக்கும் பானங்களில் ஜிகர்தண்டாவும் ஒன்றுதான்.…

2 மணி நேரங்கள் ago

ஒரு முறை இறாலுடன் கத்தரிக்காய் சேர்த்து மணக்க மணக்க இப்படி குழம்பு வைத்து பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால்…

4 மணி நேரங்கள் ago

சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் ஏற்பட போகும் சில ராசிகள்!

பொதுவாக ஒவ்வொரு கிரகங்களின் பெயர்சியாலும் அனைத்து ராசிக்காரர்களும் பலன்களை கேட்பார்கள் அந்த வகையில் ஜோதிடத்தின்படி மே 12ஆம் தேதி என்று…

5 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு இந்த உளுந்து சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க

பொதுவா நம்ம வீட்டுல தினமும் இட்லி தோசை தான் இருக்கும் அந்த மாதிரி இட்லி தோசை செஞ்சால் அதுக்கு டிஃபரண்டா…

6 மணி நேரங்கள் ago