இந்த நவீன காலத்தில் தங்கள் முகங்களை அழகுபடுத்தி கொள்வதற்காக மார்க்கெட்டில் பல ரசாயனம் கலந்த கிரீம்கள் விளம்பரம் படுத்தி விற்பனை செய்து வருகிறார்கள். நாமும் விளம்பரங்களை விற்பனை அந்த ரசாயனங்கள் அதிகம் உள்ள பீயூட்டி கிரீம்களை நம் உடல் முழுவதும் பூசிக்கொண்டு நம் உடலில் நஞ்சை சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என தெரிந்தே சேர்த்து கொண்டு இருக்கிறோம். இயற்கையான முறைகள் பல உண்டு நம் சருமங்களை பாதுகாப்பதற்காக. ஆனால் நாம் அந்த வழிகளை கடைபிடிப்பது இல்லை, ஆனால் சொல்லுவது என் கடமை இன்று வீட்டில் இருக்கும் உருளைக்கிழங்கு பயன்படுத்தி உங்கள் முன்னர் முகத்தை வெள்ளையாக எப்படி மாற்றுவது தேவையான பொருட்கள் செய்முறை அனைத்தையும் இந்த அளவு குறித்த தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாருங்கள்
தேவையான பொருட்கள் :-
1 – உருளைக்கிழங்கு
2 டீஸ்பூன் – எலுமிச்சை பழச்சாறு
2 டீஸ்பூன் – அரிசி மாவு
செய்முறை 1 :-
முதலில் நல்ல நிலையில் இருக்கும் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள் பின்பு உருளைக்கிழங்கின் மேற்புற தோலை சீவிக்கொள்ளுங்கள்.
செய்முறை 2 :-
உருளைக்கிழங்கை தேங்காய் துருவுவது போல் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி உருளைக்கிழங்கை துருவும்போதே இந்த துருவலில் இருந்து உருளைக்கிழங்கு சாறுகள் வழியும்.
செய்முறை 3 :-
பின்பு துருவி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை குருவி ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதை அப்படியே பிழிந்தாள் அதிலிருந்து உருளைக்கிழங்கு சாறு வடியும் அதனை ஒரு பவுலில் சேகரித்துக் கொள்ளுங்கள்.
செய்முறை 4 :-
இப்படி மீதம் இருக்கும் உருளைக்கிழங்கு சேவல் துருவல்களையும் பிழிந்து எடுத்து உருளைக்கிழங்கு சாறை எடுத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை 5 :-
அதன் பின்பு உருளை கிழக்கு சாறுடன், எலுமிச்சை பழச்சாறு, அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ளுங்கள்.அவ்வளவுதான் பேஸ்ட் தாயரகிவிட்டது.
அப்பளை செய்யும்முறை :-
செய்முறை 1 :-
இவ்வாறு நாம் தயாரித்து வைத்திருக்கும் பேஸ்ட்டை நம் முகத்தில் அப்ளை செய்வதற்கு முன் முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
செய்முறை 2 :-
பின்பு இந்த பேஸ்ட்டை நம் முகத்தில் ஃபேஸ் பேக் போடும் வடிவில் முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ளுங்கள்
முகத்தில் அப்ளை செய்துவிட்டு கழுத்துப் பகுதியிலும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.செய்முறை 3 :-
ஏனென்றால் முகம் ஒரு நிறமாகவும், கழுத்து ஒரு நிறமாக தெரியும். ஆகையால் கழுத்திலும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
செய்முறை 4 :-
ஒரு அரை மணி நேரம் இதை முகத்தில் நன்றாக உலர விடுங்கள் இந்த ஃபேஸ் பேக் உணர்ந்தவுடன் ஐஸ் வாட்டரால் உங்கள் முகத்தை கழுவி எடுத்தால் உங்கள் முகம் வெள்ளையாக மாறிவிடும்.
செய்முறை 5 :-
நீங்கள் வாரம் ஒரு முறை இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் அப்ளை செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கருவளையம், கரும்புள்ளிகள், பருக்கள், முகத்தின் கருமையை நீக்கி உங்கள் முகத்தை பொலிவுடன் அழகாகவும் தெரிய செய்யும்.
பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…
நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…
பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…
முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…
சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…
பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…