இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு ஆந்திரா ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் ஆந்திரா சிக்கன் வறுவல் செய்யுங்கள். இந்த ஆந்திரா சிக்கன் வறுவல் நன்கு காரசாரமாக இருப்பதோடு, ரசம் சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் வறுவல் செய்வது மிகவும் சுலபம். அதோடு இது பேச்சுலர்கள் செய்யும் வகையில் ஈஸியான செய்முறையை கொண்டிருக்கும். தென்னிந்திய உணவகங்களில் கொடி வெப்புடு அல்லது சிக்கன் வெப்புடு என்றும் அழைக்கப்படும், ஆந்திரா சிக்கன் வறுவல் காரம் விரும்பிகளுக்கு ஏற்ற உணவு. ஆந்திர மாநிலத்தின் பாரம்பரிய உணவுகள் காரத்திற்கும், ருசிக்கும் பெயர் பெற்றவை. அசத்தலான ருசியுடன் கூடிய ஆந்திர ஸ்டைல் சிக்கன் வறுவல் எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம்.
வீட்டிற்கு வந்த நண்பர்கள் மற்றும் விருந்தினர்களை உபசரிக்க ஆந்திரா சிக்கன் வறுவலை விட சிறந்த உணவு எதுவும் இருக்க முடியாது. இதன் சுவை, சாப்பிட்டு முடித்தது உங்கள் கைகளை கழுவாமலேயே சுத்தம் செய்யும் அளவுக்கு சுவையாக இருக்கும். மொறு மொறு என வறுத்த சிக்கனை ரொட்டி, நாண் அல்லது சாதத்துடன் சிறிது எலும்பிச்சை சாறுடன் ஆனியன் ரிங்ஸ் மற்றும் பச்சை சட்னியுடன் சாப்பிட்டால் ஆகா மிகவும் சுவையாக இருக்கும். இந்த ஆந்திரா சிக்கன் வறுவல் சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : காரசாரமாக ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் ஃப்ரை இப்படி ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…
இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள் இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…
இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…
ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…
அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…
நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு…