Advertisement
ஆன்மிகம்

பெண்கள் வீட்டில் எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க ணே்டுமா ? இதை செய்யுங்கள் பழைய முறை தான் ஆனால் பயனுள்ளது!

Advertisement

பொதுவாக வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் அந்தப் பெண் பிள்ளைகளை அடிக்கக்கூடாது என்று மற்ற பிள்ளைகளிடம் சொல்லி வளர்ப்பார்கள். பெண் பிள்ளைகளை பொறுத்தவரை அவர்களிடம் மென்மையாகவும் நல்லபடியாகவே நடந்து கொள்வார்கள். அவர்கள் வீட்டில் என்ன குறும்புத்தனம் செய்தாலும் அவர்களுக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாகவே செல்லம் கொடுத்து தான் வளர்ப்பார்கள். வீட்டில் இருக்கும் மற்ற ஆண் குழந்தைகள் எவ்வளவோ சிந்தித்து இருப்பார்கள் ஏன் தன் அக்காவுக்கு எவ்வளவு செல்லம் ? என் தன் தங்கைக்கு மட்டும் இவ்வளவு செல்லம் ? என்று அதற்கான சரியான விடையை இன்று நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காணலம் வாருங்கள்.

பெண்கள் தான் மகா லட்சுமி

என்னதான் வீட்டின் பெண் குழந்தைகளின் மேல் பெற்றோருக்கு அளவு கடந்த பாசமும் அன்பும் இருந்தாலும் கூட ஒரு வீட்டில் இருக்கும் பெண்கள் எந்த அளவுக்கு சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்கிறார்களா அதை பொருத்துதான் அந்த வீட்டின் சுபிக்ஷம் நிலைத்து நிற்கும். வீட்டில் இருக்கும் யார் பணம் சம்பாதித்து குடும்பத்தை பார்த்துக் கொள்பவராக இருந்தாலும் வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகள் எப்போதும் மகாலட்சுமியாகவே எண்ணுவார்கள். அதனால் தான் எந்த ஒரு வீட்டில் பெண்கள் மிகவும் கஷ்டப்பட்டு மனக்குறையுடன், பிரச்சனைகளில் இருக்கிறார்களோ அந்த வீட்டில் எல்லாம் வறுமை தலைவிரித்து தாண்டவம் ஆடும்.

Advertisement

மண அழுத்தம் குறைய

இதன் காரணமாக வீட்டில் இருக்கும் பெண்கள் கஷ்டப்பட்டு மன நிம்மதி இல்லாத நேரத்தில் அவர்கள் அழுத்தமாக இருக்கும்போதும் கூட அவர்களை சரி செய்வதற்காக அந்த காலத்தில் சில விஷயங்களை செய்து வந்தார்கள் நாம் அதைப் பற்றி தான் இன்று காணப் போகிறோம் பொதுவாக அந்த காலத்து பெண்கள் வகுத்து தலைவாரி நெற்றியின் வகுப்பில் குங்குமம் ஏற்றி இருப்பார்கள் அதன்பின் தலை நிறைய பூ வைத்து நன்கு புடவை கட்டி சிவப்பு நிற பொட்டு வைத்துக்கொண்டு இருப்பார்கள். இப்படி

Advertisement
பெண்கள் இருக்கும் போது அவர்களின் மன அழுத்தம், மன இறுக்கம் குறைந்தது அவர்களிடம் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதற்குரிய ஆற்றல் பெண்களுக்கு கிடைக்கும் என நாம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

பூ

ஆம் தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள் வெளியே எங்கு சென்றாலும் தலையில் பூ இல்லாமல் செல்ல மாட்டார்கள் அப்படி பெண்கள் தலையில்

Advertisement
பூ வைப்பதால் எவ்வளவு நன்மைகள் உண்டாகும் என்று தெரியுமா ? இதை அறிவியல் பூர்வமாக அறிவியளாளர்கள் ஒத்துக் கொண்டார்கள். சில விஷயங்களை பெண்கள் எவ்வளவுதான் சொன்னாலும் தங்கள் மனதை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர்கள் தலையில் வைத்திருக்கும் பூவில் இருந்து வரும் வாசனை அவர்களுக்கூ மனமாற்றத்தை கொடுக்குமாம். அப்படி அவர்கள் பூ வைக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் பிராண ஆற்றல் பெண்களுக்கு இலகிய மனத்தை கொடுத்து மனநிம்மதி அடையச் செய்கிறது.

குடும்ப நிர்வாகம்

அதுமட்டுமில்லாமல் பெண்கள் தலையில் பூச்சூடிக் கொள்வதால் ஒரு விஷயத்தை அவர்கள் பல கோணங்களில் இருந்து சிந்திக்கும் ஆற்றலை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த ஆற்றல் மல்லிகை பூ, முல்லை பூ, ஜாதி பூ இது போன்ற வாசனை மிகுந்த பூக்களை தலையில் சூடி கொண்டாள் பெண்களுக்கு ஆற்றல் அதிகம் கிடைக்கும். இதனால்தான் வீட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் பெண்கள் எடுக்கும் ஒரு முடிவு சரியானதாக இருக்கிறது. இதனால் தான் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலைகள் வந்தாலும் குடும்பத்தை சரியான முறையில் நிர்வாகித்து அந்த பிரச்சனை குடும்பத்தை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்கிறார்கள்.

Advertisement
Prem Kumar

Recent Posts

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

8 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

10 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

10 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

11 மணி நேரங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

15 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

15 மணி நேரங்கள் ago