இந்த பதிவில், நாம தக்காளி இல்லாம ஒரு சட்னி தான் பார்க்க போகிறோம். இந்த சட்னியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்க்கிறதுனால இந்த சட்னிக்கு தனி சுவை கிடைக்கும். இந்த சட்னி இட்லி, தோசை, ஊத்தாப்பம் எல்லா டிபனுக்கும் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். கண்டிப்பா இந்த சட்னியை சூடான இட்லி கூட வச்சு சாப்பிட்டீங்கன்னா எல்லாருமே ரெண்டு இட்லி கூட சேர்த்து சாப்பிடுவாங்க . நீங்களும் ட்ரை பண்ணி பாத்துட்டு உங்களுக்கு இந்த ரெசிபி எப்படி வந்துச்சுன்னு சொல்லுங்க. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…