நாம் பெரும்பாலும் காலை உணவாக இட்லி தோசை பொங்கல் சப்பாத்தி என இது எல்லாம் தான் எடுத்துக் கொள்வோம். ஆனால் காலை உணவை மிகவும் அளவாக குறைவாக எடுத்துக் கொள்ள நினைப்பவர்கள் பிரட் டோஸ்ட் பிரட் ஆம்லெட் என செய்து சாப்பிடுவார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு காலை உணவாக மாறிவிடும். பிரட்டை வைத்து நாம் ஏராளமான உணவுகள் செய்யலாம் அது அனைத்தும் மிகவும் ருசியாகவும் அட்டகாசமாகவும் இருக்கும்.
பிரட் டோஸ்ட், பிரட் உப்புமா, பிரட் ஆம்லெட், பிரட் ரோல்,பிரட் சான்ட்விச் என பிரட் வைத்து செய்யக்கூடிய உணவுகளும் ஸ்நாக்ஸ்களும் ஏராளம். அந்த வகையில் மக்காச்சோளத்தையும் பிரட்டையும் வைத்து ஒரு டோஸ்ட் செய்யப் போகிறோம். இதனை காலை உணவாகவும் சாப்பிடலாம் அல்லது மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். பள்ளி கல்லூரி முடிந்து வரும் உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் அவர்கள் பசியோடு வந்தால் அவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மிகவும் ஆரோக்கியமான இந்த மக்காச்சோள பிரட் டோஸ்ட் செய்வதற்கு மிகவும் எளிமையானதாகவும் இருக்கும். மக்காச்சோளத்திலும் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. சில குழந்தைகளுக்கு மக்காச்சோளத்தை அப்படியே சாப்பிட பிடிக்காது அவர்களுக்கு இந்த மாதிரி மக்காச்சோளத்தை வைத்து பிரட் டோஸ்ட் செய்து கொடுத்தால் மக்காச்சோளத்தையும் அவர்கள் சாப்பிட்ட மாதிரி இருக்கும். எனவே ஒருமுறை இந்த மக்காச்சோள பிரட் டோஸ்ட்டை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் ஏனென்றால் இது ஆரோக்கியமானது. வாங்க இந்த மக்காச்சோள பிரட் டோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…