Advertisement
ஆன்மிகம்

வீட்டில் விளக்கு ஏற்றிய பின் மறந்தும் கூட இதை செய்யாதீர்கள்! தீரா கஷ்டம் வரும்!

Advertisement

பொதுவாக நாம் வீடுகளில் எதற்காக விளக்கு ஏற்றுகிறோம் தெரியுமா நாம் பூஜை அறையில் பிரார்த்தனை செய்யும்போது நாம் ஏற்றும் விளக்கில் ஜோதி வடிவில் நாம் வேண்டும் தெய்வங்கள் வந்து அமர்ந்து நமது பிரார்த்தனைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்வார்கள். மேலும் நம் வீட்டில் ஏற்றும் விளக்கு எப்படி வீட்டில் உள்ள இருளை நீக்கி வீட்டுக்கு வெளிச்சத்த தருகிறதோ. அதுபோல நம் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள், கெட்ட சக்திகள் போன்றவற்றை நீக்கி நமது வாழ்க்கையே ஒளிமயமாக எடுத்துச் செல்லும். ஆனால் இப்படி நம்ப விளக்கேற்றிய பிறகு தப்பி தவறியும் கூட சில விஷயங்களை நாம் செய்யக்கூடாது. அது என்னென்ன விஷயங்கள் என்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

deepam

விளக்கேற்றிய பிறகு தலை சீவக் கூடாது.

Advertisement

விளக்கேற்றிய பிறகு கூட்டக் கூடாது.

விளக்கேற்றிய உடன் சுமங்கலிப் பெண் வெளியே செல்லக் கூடாது.

விளக்கேற்றிய உடன் சாப்பிடக் கூடாது.

Advertisement

விளக்கேற்றும் நேரத்தில் உறங்க கூடாது.

விளக்கேற்றிய பிறகு பால், மோர், உப்பு, தவிடு, சுண்ணாம்பு, அரிசி, கடன் ஆகியவை கொடுக்கக் கூடாது.

விளக்கேற்றியவுடன் துணி துவைக்கக் கூடாது.

Advertisement

விளக்கேற்றி விட்டு உடன் தலை குளிக்கக் கூடாது.

kuthu vilaku

இனி உங்கள் வீட்டில் இதுபோல விளக்கு ஏற்றியவுடன் மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை செய்யாமல் தவிர்த்து வந்தாலே போதும் உங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் விலகி நல்ல சக்திகள் வீடு முழுவதும் நிரம்பி காணப்படும். இதனால் உங்கள் வீடு லட்சுமி கடாட்சம் ஆகும்

Advertisement
Prem Kumar

View Comments

Recent Posts

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

3 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

4 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

4 மணி நேரங்கள் ago

வீட்டிலயே செய்யாலம் சுவையான மேங்கோ கஸ்டர்ட் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்கள்!

மாம்பழ சீசன் என்பதால் எங்கும் மாம்பழங்கள் சற்று விலை குறைவில் கிடைக்கும். மாம்பழ சீசன் ஆரம்பித்தாலே மாம்பழ பிரியர்கள் தினமும்…

5 மணி நேரங்கள் ago

சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?

கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி…

6 மணி நேரங்கள் ago

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

8 மணி நேரங்கள் ago