Advertisement
ஆன்மிகம்

முறுகனின் வாகனம் மயிலின் இறகை நாம் வீட்டில் வைப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகள்!

Advertisement

பொதுவாக மயில் இறகை பார்த்தவுடன் நமக்கு ஞாபகம் வருவது தமிழ் கடவுள் முருகரின் வாகனம் என்ற சிந்தனை தான். இதையும் தாண்டி நாம் மயில் இறகை பலர் தங்களது வீடுகளை அலங்கரிக்கிறது அலங்கரிப்பதற்கு பயன்படுத்தி கொள்வார்கள். சிலர் தங்களின் வீட்டிற்கு அதிர்ஷ்டம் தேடி வருவதற்காக பூஜை அறையில் வைத்தும் பூஜை செய்வார்கள். ஆனால் இதையும் தாண்டி மயில் இறகியிருக்கு பல சக்திகள் உண்டு. அந்த மயில் இறகை நம் வீட்டில் வைப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் நடக்கும் என்பதை பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் இன்று தெளிவாக காணப் போகிறோம்.

நீங்கள் பணம் வைத்து இருக்கும் இடம் அல்லது பீரோவில் நகைகள் வைத்திருக்கும் இடத்தில் நல்ல வாசனை தரும் பொருட்களை வைத்து அதனுடன் ஒரு மயில் இறகையும் வைத்தால் உங்கள் வீட்டில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும் வறமை இருக்காது.

Advertisement

மயில் இறகை வீட்டிற்குள் வைப்பதும் சரி, வீட்டிற்கு வெளியே வைப்பதும் சரி, மயில் இறகிற்கு எதிர்மறை ஆற்றலை தடுத்து நிறுத்தும் சக்தி உண்டு. அதனால் வேலை பார்க்கும் நிறுவனங்களில் நீங்கள் அமர்ந்திருக்கும் இடங்களில் மயில் இறகை வைப்பதன் மூலம்

Advertisement
எதிர்மறை ஆற்றலை தடுக்கலாம். மேலும் படுக்கை அறையில் மயில் இறகை வைப்பதன் மூலம் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையிலும் நல்லதே நடக்கும்

சனி தோஷம் இருந்தால் நீங்குவதற்காக மூன்று மயில் இறகை ஒன்று சேர வைத்துக் கொண்டு

Advertisement
அதை கருப்பு கயிறு கொண்டு கட்டி கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் பாக்கைய போட்டு அதனுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின் மயில் இறகை அந்த தண்ணீரில் நணைத்து வீடு முழுக்க தெளித்துக் கொண்டு 21 முறை “ஓம் சனீஸ்வராய நமஹ” என்ற மந்திரத்தை உச்சரித்தால் சனி தோஷம் நீங்கும்.

உங்களது வீட்டில் வாஸ்து சம்பந்தமான தோஷங்கள் ஏதேனும் இருந்தால் அந்த தோஷத்தை நீக்க இந்த மயில் இறகு உதவியாக இருக்கும். ஆம் ஒரு எட்டு மயில் இறகை ஒன்று சேர வைத்து ஒரு வெள்ளை நிற நூலினால் கட்டி உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து “ஓம் சோமய நமஹ” என்ற என்ற மந்திரத்தை உச்சரித்து வந்தால் உங்கள் வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்கி விடும்

Advertisement
Prem Kumar

Recent Posts

சப்பாத்திக்கு, பூரிக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செஞ்சு கொடுங்க நாலஞ்சு அதிகமாக சாப்பிடு வாங்க!

ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும்,…

3 மணி நேரங்கள் ago

டிபனுக்கு வழக்கம் போல் இல்லாமல் தக்காளி மசாலா பூரி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பூரி இந்தியாவின் புகழ் பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும்…

4 மணி நேரங்கள் ago

திருச்செந்தூர் முருகனுக்கும் வைகாசி விசாகத்திற்கும் இருக்கும் தொடர்!

புதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பலவிதமான விழாக்கள் இருந்தாலும் உலக மக்களை காத்தருள்வதற்காக முருகப்பெருமான் அவதரித்த திருநாளாக வைகாசி விசாகம் கருதப்படுகிறது.…

5 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் தித்திக்கும் சுவையில் கேரட் கீர் இப்படி செய்து பாருங்க!

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த…

6 மணி நேரங்கள் ago

மாலை நேரம் ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான முட்டை கோலா உருண்டை ஒரு தடவை இப்படி செய்து பாருங்க!

பொதுவாக பலரது வீட்டில் மட்டனில் தான் கோலா உருண்டை செய்து சாப்பிடுவார்கள். ஆகவே இந்த பதிவில் வித்தியாசமான முறையில் அதாவது…

10 மணி நேரங்கள் ago

ஆட்டி படைக்கும் அக்னி நட்சத்திரம் இன்னும் 2 வாரம் ரொம்ப ஜாக்கிரதையாக இருங்கள்

கோடை தொடங்கியதுமே பள்ளி விடுமுறை, மாம்பழம், தர்பூசணி என நினைவுக்கு வரும். அதோடு கத்திரி வெயில் காலம் சுட்டெரிக்குமே என்பதையும்…

10 மணி நேரங்கள் ago