இட்லி சாம்பார் எப்படி சொன்னாலே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். அதுவும் இட்லி கூட சாம்பார் ஊற்றி சாப்பிடுவது என்பது விருப்பமான ஒரு விஷயம்தான். இட்லி சாம்பார் வைப்பது எப்படி வேலை நிறைய இழுத்துட்டே போகுது அப்படின்னு கவலைப்படுறீங்களா அப்போ இந்த மாதிரியான இட்லி சாம்பார் உங்களுக்காகத்தான். ரொம்பவே சிம்பிளா காய்கறிகள் இல்லாம வெறும் தக்காளி வெங்காயத்தை வச்சு பருப்பு சேர்க்காமல் சுவையான ஒரு இட்லி சாம்பார் வைக்க போறோம்.
இந்த இட்லி சாம்பார் மட்டும் சாப்டீங்களா அது பருப்பு சாம்பார விட ரொம்பவே சுவையா இருக்கும். இந்த பருப்பு இல்லாத இட்லி சாம்பார் ரொம்பவே ஈஸியா சுலபமா வச்சிடலாம். வீட்ல தக்காளி வெங்காயம் சட்னி வச்சு வச்சு உங்க வீட்ல இருக்கவங்க எல்லாம் ரொம்ப போர் அடிச்சு போச்சா அப்போ அதே தக்காளி வெங்காயத்தை வைத்து இந்த பருப்பில்லாத இட்லி சாம்பார ரொம்ப ஈஸியா ஒரு பத்து பதினஞ்சு நிமிஷத்துக்குள்ள நீங்க பண்ணி முடிச்சிடலாம்.
அந்த அளவுக்கு சுவையாகவும் இருக்கும் ஈசியாவும் செய்து முடித்துவிடலாம் சுவையான பருப்பு இல்லாத இட்லி சாம்பார். இந்த சுவையான பருப்பில்லாத இட்லி சாம்பார் எல்லாருக்கு ரொம்ப பிடிக்கும். இதோட டேஸ்ல எல்லாரும் எப்பவுமே இந்த சாம்பார் தான் வேணும் அப்படின்னு சொல்லுவாங்க. அந்த அளவுக்கு ரொம்பவே ருசியா இருக்கும் இந்த பருப்பு இல்லாத இட்லி சாம்பார். இந்த சுவையான பருப்பு இல்லாத இட்லி சாம்பார் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…