Advertisement
ஆன்மிகம்

கழுத்தை நெரிக்கும் கடன் பிச்சனை தீர்ந்து பண வரவு அதிகரிக்க! வெறும் கிராம்பு இருந்தால் போதும்!

Advertisement

கடன் வாங்குவது ஒன்றும் தவறான செயல் இல்லை இந்த பூமியில் வாழும் பெரும்பாலான மனிதர்களும் வாழ்நாளில் ஒரு முறையாவது அடுத்தவர்களிடம் கடன் வாங்கிய தான் ஆக வேண்டும். ஆனால் சில மனிதர்களுக்கு அவர்கள் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய கடன் சுமையை அவர்கள் சுமக்க வேண்டி இருக்கும். அவர்கள் நினைத்தாலும் உடனடியாக அந்த கடனை அடைக்க முடியாது அவ்வளவு பெரிய தொகையாக இருக்கும் இருந்தாலும் உங்களிடம் இருக்கும் கடன் பிரச்சினை தண்ணீர் போல் கரைந்து போனால் எப்படி இருக்கும். அதற்கு உங்களுக்கு தேவை அதிர்ஷ்டம் அந்த அதிர்ஷ்டத்தை உங்களுக்கு தந்து உங்கள் கடனை கரைப்பதற்காக ஆன்மீகத்தில் இதற்கு ஒரு பரிகாரம் இருக்கிறது அதைப் பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

இந்த பரிகாரத்தை ஏதாவது ஒரு வாரம் வெள்ளிக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும். அதுவும் காலையில் ஆறு மணிக்கு இந்த பரிகாரம் செய்யும் பொழுது அது சக்தி வாய்ந்த பரிகாரமாக இருக்கும். அதற்கு முதலில் ஒரு 27 கிராம்பை எடுத்து உங்கள் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு என்னுடைய கடன் முழுவதுமாக அடைக்கப்படும். அதற்கு தேவையான பணத்தை இந்த பிரபஞ்சம் எனக்கு தரும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பின் உள்ளங்கையில் வைத்த கிராம்பை மறந்தும் கூட தரையில் வைக்காமல் எச்சில் படாமல் இருக்கும் ஒரு புதிய கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

Advertisement
Advertisement

அதன் பின்பு ஒரு சிவப்பு நிற நூலை எடுத்துக்கொண்டு அந்த நூலில் பூ கட்டுவது போல சிறிது இடைவெளி விட்டுவிட்டு கிராம்பை கட்டி ஒரு மாலையாக செய்து கொள்ளுங்கள். இப்படி தயார் செய்த கிராம்பு

Advertisement
மாலையை தப்பி தவறி கூட தரையில் வைத்து விடாதீர்கள். உங்கள் வீட்டில் துளசி செடி இருந்தால் அல்லது கோவில்களில் துளசி செடி இருக்கும் அல்லவா அங்கு சொல்லுங்கள். எதுவும் முடியாத பட்சத்தில் ஒரு கையளவு துளசி இலைகளை எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து கொள்ளுங்கள்.

துளசி செடியின் முன்பு மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கு ஏற்றி பின் நான் தயார் செய்த கிராம்பு மாலையை கையில் வைத்துக் கொண்டு. “எனது கடன் அடைந்து நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று துளசி தேவியை வேண்டிக் கொண்டு” அந்த கிராம்பு மாலையை துளசி செடியின் மேல் போட்டு வைத்தால் உங்களின் வாழ்வில் உள்ள கடன் தொகையை அடைப்பதற்கு ஏற்றவாறு உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்து. நீங்களும் உங்கள் கடன் தொகையை முழுவதுமாக அடைத்து அதிலிருந்து விடுபட்டு நீங்களும் சாதாரண மனிதர்களை போல் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்வீர்கள்.

Advertisement
Prem Kumar

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

4 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

4 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

4 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

6 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

6 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

9 மணி நேரங்கள் ago