இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலும் பெண்களும் வேலைக்கு செல்லும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். அப்படி செல்லும் நேரங்களில் எந்த ஒரு சமையலும் சீக்கிரத்தில் செய்து முடித்து கிளம்பத் தான் பார்ப்பார்கள். அப்படி விரைவாக செய்யக்கூடிய உணவுகளில் எப்போதும் இட்லி முதலிடம் வகிக்கிறது.
இந்த இட்லி விரைவில் செய்ய மட்டுமல்லாமல் சுவையிலும் சரி, ஆரோக்கியத்திலும் சரி முதலிடம் தான். இந்த இட்லிக்கு பொதுவாக தக்காளி சட்னி,சாம்பார்,புதினா சட்னி, இஞ்சி சட்னி என்று பல விதமான சட்னிகளை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். சட்னிகளின் வரிசையில் இன்று நாம் சூப்பரான ,காரசாரமான கடப்பா சட்னியை வீட்டில் செய்து சாப்பிட்டால் அதன் ருசிக்கு தட்டில் எத்தனை இட்லி வைத்து கொடுத்தாலும் அனைத்தும் காலி ஆகி விடும்.
இட்லிக்கு எப்பொழுதும் ஒரே மாதிரி சட்னி செய்து போரடித்தால், கடப்பா சட்னி இப்படி வித்தியாசம் முறையில் செய்து பாருங்கள், ருசி அட்டகாசமாக இருக்கும். அவசரமான வேளைகளில் செய்யக் கூடிய ஒரு சுவையான அதே நேரத்தில் நல்ல காரசாரமான ஒரு சட்னியை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…
ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…
மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…