காஞ்சிபுரம் மசாலா தோசை என்பது பீட்ரூட், கேரட், வெங்காயம் மற்றும் வழக்கமான உருளைக்கிழங்கு மசாலா ஆகியவற்றால் நிரப்பப்பட்ட காலை உணவு செய்முறையாகும். இது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல உள்ளூர் உணவகங்களில் கிடைக்கும். தோசை ஒரு பிடித்த காலை உணவு செய்முறையாகும், சில காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் மாறுபாடுகளைச் செய்ய முயற்சிக்கவும்,
இதையும் படியுங்கள் : காரசாரமான பன்னீர் மசால் தோசை செய்வது எப்படி ?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காஞ்சிபுரம் மசாலா விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த காஞ்சிபுரம் மசாலா செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…
மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…
பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…
கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…
மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…
முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…