என்ன தான் நாம் இட்லி தோசைக்கு சாம்பார் சட்னி என விதவிதமாக வைத்து சாப்பிட்டாலும் சிறிதளவு இட்லி பொடி எடுத்து அதனுடன் எண்ணெய் கலந்து சாப்பிடும் சுவைக்கு வராது அந்த அளவிற்கு இட்லி பொடி சுவையாக இருக்கும். இங்கு பலருக்கும் இட்லி பொடி வைத்து சாப்பிடுவதற்கு பிடிக்கும் குறிப்பாக குழந்தைகள் பலருக்கு இன்றும் இட்லி பொடி வைத்து சாப்பிடுவது பிடித்ததாக இருக்கும்.
இதையும் படியுங்கள் : மணமணக்கும் பிரியாணி மசாலா பொடி செய்வது எப்படி ?
அதனால் இன்று இட்லி பொடி எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். அதிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கருவேப்பிலை இட்லி பொடி செய்வது பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். இதை உங்கள் வீட்டில் உள்ள நபர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும். அதனால் இன்று இந்த கருவேப்பிலை இட்லி பொடி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…
மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…
முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…
பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…
வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…
கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…