Advertisement
ஆன்மிகம்

உங்கள் வருமானம் உயர வேண்டுமா ? பணம் வீட்டில் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? தென்கிழக்கு திசையில் இந்த பொம்மை மட்டும் வையுங்கள் போதும்!

Advertisement

இந்த உலகில் பணம் இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது என்பது சொல்வதை விட இந்த பணம் இல்லாமல் ஒருவன் இந்த உலகில் வாழ்வதற்கு தகுதியற்றவனாக இருக்கிறான் என்று நான் சொல்லவில்லை இந்த உலகம் சொல்கிறது. நாம் இந்த நிலையில் தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் முன்பெல்லாம் நமக்கு ஏதாவது பொருள் தேவை என்றால் மட்டுமே செலவு செய்வோம். ஆனால் இப்போது செலவு செய்வதை ஒரு பொழுதுபோக்காக பலர் செய்து கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் பலர் வாழ்க்கை இப்படி அமையவில்லை நாம் அவர்கள் வாங்கும் வருமானத்தை விட அவர்கள் வீட்டிற்காக செய்யும் செலவுகள் அதிகமாக இருக்கின்றது.

குபேர பொம்மை

இப்படி தனக்கு வருக்கின்ற வருமானத்தை விட செலவுகள் அதிகமாக உள்ளது இப்படி என் செலவுக்கேற்ற வருமானம் கிடைக்கவில்லையே பணம் என்னிடம் சேரவே இல்லையே என்ன புழம்பி கொண்டு இருப்பவர்களுக்காக தான் இந்த பதிவு. உங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா இதை மட்டும் செய்யுங்கள் போதும்.இந்த உலகின் ஒட்டு மொத்த செல்வத்திற்கும் சொந்தக்காரி மகாலட்சுமி என்று கூறுவார்கள். ஆனால் அந்த செல்வங்களை எல்லாம் பாதுகாக்கும் பொறுப்பு மக்களிடையே கொண்டு செல்லும் பொறுப்பும் செல்வ அதிபதி குபேரரிடம் தான் உள்ளது. பொதுவாக குபேர பொம்மையை பலர் அழகுக்காக வாங்கி வீட்டில் வைப்பார்கள் ஆனால் அப்படி வைக்கும் குபேர பொம்மை கூட நம் சரியான இடத்தில் வைப்பதனால் நம் வீட்டில் பணம் சேரும். இதைப்பற்றி நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் பாருங்கள்

Advertisement

கிழக்கு திசை

பொதுவாக வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்டமான திசை என அனைவரும் சொல்வார்கள். எனவே குபேர சிரித்தப்படி எப்படி இருக்கும் ஒரு பொம்மையை வாங்கி உங்கள் வீட்டின் கிழக்கு திசை பார்த்தவாறு நீங்கள் வைக்கும் போது உங்களது குடும்பத்தை

Advertisement
உள்ள நபர்களின் இடையில் ஒற்றுமை அதிகரிக்கும் அதேபோல் வீட்டின் சந்தோசமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

அதேபோல் கிழக்கு திசையில் வைப்பதனால் மேலும் ஒரு லாபம் இருக்கிறது உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் வாக்குவாதங்கள் இதுபோன்று ஏற்பட்டு கொண்டே இருக்குமானால் நொடி பொழுதில் இதெல்லாம் தீர்ந்து விடும். அதோட மட்டுமில்லாமல் உங்கள் வீட்டில்

Advertisement
உள்ளவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் உருவாகும். வீட்டின் செல்வ வளம் நிற்காமல் பெருகிக்கொண்டே இருக்கும்.

தென்கிழக்கு திசை

இப்படி நீங்கள் வாங்கி வைத்திருக்கும் குபேர பொம்மையை உங்கள் வீட்டில் வரவேற்புை அறை, படுக்கையறை, ஹால் சமையலறை என எங்கு வேண்டுமானாலும் உங்க இஷ்டப்படி வைத்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் வைக்கும் திசையானது சரியாக இருக்க வேண்டும் குபேரர் பொம்மை தென்கிழக்கு திசையை பார்த்தவாறு வைப்பதன் மூலம் இவ்வளவு காலம் உங்களுடன் இல்லாத அதிர்ஷ்டமும் இனி உங்களுடன் இருக்கும். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் எதுவாக இருந்தாலும் சரி வருமானம் உயரும்.

மேலும் குபேரர் சிரித்துக்கொண்டே இருக்கும் இந்த பொம்மையை பார்க்கும் பொழுது உங்கள் மனதில் உள்ள அழுத்தங்கள் எல்லாம் குறைந்துவிடும் மனதும் லேசாகிவிடும். அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் அளவிற்கு மனபக்குவம் வந்துவிடும். பொதுவாக எந்த ஒரு வேலையும் ஆத்மார்த்தமாக சந்தோசமாக நாம் செய்யும் போது அதற்கேற்ற முழு பலனும் நமக்கு கிடைக்கும் என்பார்கள். அது போல தான் நீங்கள் நம்பிக்கையுடன் சந்தோஷமாக இதை செய்து பாருங்கள் இதனுடைய முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

5 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

15 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

18 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

2 நாட்கள் ago