இந்த அப்பளம், வடகம் போன்றவற்றையெல்லாம் முன்பெல்லாம் வீட்டில் செய்து தான் சாப்பிடுவார்கள். இந்த வத்தல், வடகம் போன்றவற்றை செய்வதற்கு அனைவருமே சிரமப்படுவார்கள். ஏனென்றால் அதை காய்ச்சி, ஆற வைத்து அதன் பிறகு காய வைத்து என அதன் வேலைகள் இருக்கும். இதன் காரணமாகவே பெரும்பாலும் இவையெல்லாம் வீட்டில் செய்வதை தவிர்த்து விடுவார்கள். கஷ்டமே இல்லாமல் மிக மிக சுலபமான முறையில் சாதம் மீந்து போனதை வைத்து சுலபமாக வெங்காய வடகம் தயாரித்து வைத்து கொள்ளலாம்.
மீதமான சாதத்தில் வெங்காயம் சேர்த்து இப்படி வடகம் வைத்தால் அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும். இந்த முறையில் மிகவும் சுலபமாக குறைந்த செலவில் அதிக வெங்காய வடகம்நாமே தயாரிக்க முடியும் இதை எண்ணெயில் போட்டு வறுத்து எடுக்கும் போது வாசம் சாப்பிடச் சொல்லி இழுக்கும். ரசம் சாதம் சாம்பார் சாதத்திற்கு தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும். கமகம வாசத்துடன் சூப்பரான பழைய சாதம், வெங்காயம் வைத்து வெங்காய வடகம் எப்படி வைப்பது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…