நாம் இன்று பார்க்க இருப்பது பருப்பே இல்லாமல் சாம்பார் எப்படி செய்வது? அது எப்படி பருப்பை இல்லாமல் சாம்பார் செய்வது என்று ஆச்சரியம் அளிக்கிறதா. ஆம் இது ஒன்றும் புதுமையாக தயார் செய்யவில்லை. நமது கிராமத்து பகுதிகளில் கால காலமாக இட்லி தோசைக்கு இப்படி தான் சாம்பார் செய்து சாப்பிடுவார்கள். இதனுடைய சுவையும் மணமும் சொல்லவே தேவையில்லை அவ்வளவு அற்புதமாக இருக்கும்.
நீங்களும் காலை அல்லது இரவு டிபனுக்கு இந்த பருப்பை இல்லாத சாம்பாரை செய்து சாப்பிட்டு பாருங்கள் பிறகு அடிக்கடி நீங்களே இந்த சாம்பாரை செய்து சாப்பிட ஆரம்பித்து விடுவீர்கள். அந்த அளவுக்கு இது உங்களுக்கும் உங்கள் வீட்டில் உள்ள சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ரெசிபியாக இருக்கும். சரி, இன்று பருப்பு இல்லாத சாம்பார் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள் : மறுமுறை வைக்க தோன்றும் மணமணக்கும் அய்யர் வீட்டு சாம்பார் செய்வது எப்படி ?
புட்டு வகைகள் என்றாலே, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதிலும், குறிப்பாக கம்பு மாவில் செய்யும் கம்பு புட்டு, உடலுக்கு…
சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…
ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…
அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…
பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…
சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…