Advertisement
ஆன்மிகம்

நீங்கள் வாங்கும் சம்பள பணம் மற்றும் தங்கம் பல மடங்காக பெருக இந்த ஒரு மண் சட்டி இருந்தால் போதும்!

Advertisement

என்னதான் இன்றைய நாட்களில் நாம் கை நிறைய சம்பளம் வாங்கினாலும் வாங்கிய சம்பளப் பணத்தில் செய்யும் செலவுகளும் அதிகமாகவே உள்ளது இது ஒரு பக்கம் இருந்தாலும் நாம் செலவு செய்யும் பொருள்களின் விலையும் அதற்கேற்றார் போல் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதை விட இன்னொரு கொடுமை என்பது நமக்கு தெரியாமலே நாம் சம்பாதிக்கும் பணம் வீண் செலவாகிக் கொண்டே இருப்பது தான். இதனால் துளியளவும் கூட நமது வீட்டில் சேமிப்பு இல்லாமல் போகிறது. அதனால் நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிது அளவு பணத்தை சேர்த்து வைத்தாலும் அந்த பணம் பல மடங்காக பெருகி வர இன்றைய ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

பரிகாரம் செய்ய தேவையாவை

இப்படி நாம் சிறு சேமிப்பாக இருந்தாலும் நம் வீட்டில் புழங்கி கொண்டிருக்கும் பணம் பல மடங்காக பெருகுவதற்கு இந்த பரிகாரம் செய்ய நமக்கு தேவைப்படுவது மண்ணால் செய்யப்பட்ட சிறிய மண் சட்டி போதும் இதற்கு உங்கள் வீட்டில் வைத்திருக்கும் பழைய மண் சட்டியை பயன்படுத்தக் கூடாது. இதற்காக புதியதாக ஒரு மண்சட்டி வாங்கி தான் பயன்படுத்த வேண்டும். அதன் பின்பு இதனுடன் வைப்பதற்காக நமக்கு மல்லிகை பூ தாமரை பூ தேவைப்படும் இந்த இரண்டு பூவும் நம் வீட்டிற்கு பணம் மட்டும் தங்கத்தை வீட்டிற்கு ஈர்த்து கொடுக்கும் சக்தி கொண்டவை. இந்த மூன்று பொருட்களும் நாம் செய்யும் இந்த பரிகாரத்திற்கு தேவையான முக்கிய பொருட்கள்.

Advertisement

பூக்களை நிரப்ப வேண்டும்

நம் வீட்டின் தங்கம் மற்றும் பணம் வரவை அதிகரித்து நம் வீட்டின் பணம் பழக்கம் பல மடங்காக அதிகரிக்க செய்யும் இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் நாம் வாங்கி வைத்திருக்கும் மண் சட்டியை சுத்தமாக கழுவி எடுத்துவிட்டு அதில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த மண் சட்டியில் நாம் வைத்திருக்கும் மல்லிகை பூவை நிரப்பி அதன் மேல் ஒரு தாமரை பூர வைத்துக் கொள்ளுங்கள் நாம் வைக்கும் தாமரை பூ எந்த நிறமாக இருந்தாலும் பரவாயில்லை வைக்கலாம்.

பரிகாரம்

அதன் பிறகு இந்த பரிகாரத்தை எளிமையாக செய்துவிடலாம் நீங்கள் இப்படி தயார் செய்த

Advertisement
மண் சட்டியை பூஜை அறையில் வைத்து விட்டு நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறிய தொகையை எடுத்து வந்து வீட்டின் பூஜை அறையில் இருக்கும் இந்த மண் சட்டியில் ஒரு ஒரு மணி நேரம் வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு இந்த மண்சட்டிக்கு கற்பூர, தீபாராதனை காட்டி உங்கள் இஷ்ட தெய்வம் குலதெய்வம் அல்லது மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து இந்த பணம் பல மடங்காக பெருக வேண்டும்.
Advertisement
எக்காரணம் கொண்டு வீண் செலவாக கூடாது என்று மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த பணத்தை வைக்காதீர்

இப்படி இந்த சக்தி வாய்ந்த பரிகாரம் செய்யும் போது நீங்கள் உங்கள் சம்பளப் பணத்திலிருந்து எடுத்த ஒரு தொகையை மட்டுமே இதில் வைத்து பூஜை செய்ய வேண்டும் தவிர நீங்கள் கடனாக வாங்கிய பணத்தையோ அல்லது மற்றவர் உங்களிடம் கொடுத்து வைக்கும் பணத்தையும் இதில் வைத்து பரிகாரத்தை செய்யக் கூடாது. நீங்களும் உங்கள் சம்பள பணத்தை மட்டும் தொடர்ந்து இதில் வைத்து இந்த பரிகாரத்தை செய்து வரும் போது பணமானது உங்களிடமே தங்கி பல மடங்காக பெருகிக்கொண்டே இருக்குமே தவிர வீண்விரயம் செலவுகள் ஆவது தவிர்க்க படும்.

தங்கம் கூட போடலாம்

அதாவது நாம் பரிகாரத்திற்கு வைத்திருக்கும் இந்த மண்சட்டி ஒரு அட்சய பாத்திரம் போல் வேலை செய்யும். ஏன் உங்கள் வீட்டில் தங்கம் சேர வேண்டும் என விருப்பப்படுவார்கள் ஒரு குண்டுமணி அளவிலான தங்கத்தையும் இதில் போட்டு வைக்கலாம் அதாவது கம்மல் திருகாணி இது போன்ற ஏதாவது ஒரு பொருளை இதில் போட்டு வைத்தால் கூட உங்கள் வீட்டில் தங்கும் பல மடங்காக பெருகும். நீங்கள் இந்த பரிகாரம் செய்யும் மண் சட்டியில் வைத்திருக்கும் பூக்கள் வாடாமல் பார்த்து கொள்ள வேண்டும் பூக்கள் வாடிவிட்டால் உடனடியாக மாற்றி வேறு பூக்களை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்ல பலனை கிடைக்கும்.

Advertisement
Prem Kumar

View Comments

Recent Posts

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

54 நிமிடங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

2 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா இப்படி செய்து பாருங்க!

வெயில் காலங்களில் நாம் தாகத்தை அடக்குவதற்காக பல குளிர்பானங்கள் குடிப்போம் அந்த வகையில் நாம் குடிக்கும் பானங்களில் ஜிகர்தண்டாவும் ஒன்றுதான்.…

3 மணி நேரங்கள் ago

ஒரு முறை இறாலுடன் கத்தரிக்காய் சேர்த்து மணக்க மணக்க இப்படி குழம்பு வைத்து பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால்…

5 மணி நேரங்கள் ago

சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் ஏற்பட போகும் சில ராசிகள்!

பொதுவாக ஒவ்வொரு கிரகங்களின் பெயர்சியாலும் அனைத்து ராசிக்காரர்களும் பலன்களை கேட்பார்கள் அந்த வகையில் ஜோதிடத்தின்படி மே 12ஆம் தேதி என்று…

6 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு இந்த உளுந்து சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க

பொதுவா நம்ம வீட்டுல தினமும் இட்லி தோசை தான் இருக்கும் அந்த மாதிரி இட்லி தோசை செஞ்சால் அதுக்கு டிஃபரண்டா…

7 மணி நேரங்கள் ago