Advertisement
ஆன்மிகம்

இந்த 4 பொருட்கள் இருக்கும் இடத்தில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்! பணம் வீண் செலவு ஆகாவே ஆகாது!

Advertisement

இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தான் பிறந்த நொடியில் இருந்து இறக்கும் நொடி வரைக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த பூலோகத்தில் வாழ வேண்டும் என்றால் பணம் வேண்டும் அந்த பணம் இல்லாமல் ஒரு நொடி கூட வாழ முடியாது என்பதை தற்சமயம் இந்த உலகில் பலரும் புரிந்து கொண்டிருப்பார்கள். சிலர் கூறுவார்கள் பணம் என்பது இந்த உலகில் முக்கியமானது அல்ல அதைவிட குடும்பம் நட்பு என பல உள்ளது என்று ஆனால் பேசுவதற்கு இது சரியாக இருக்கும் ஆனால் நடைமுறை இது பொருந்தாது. ஆகையால் நம்மிடம் தடையில்லாமல் பணம் சேருவதற்கும் அப்படி சேர்ந்த பணம் வீண் விரயம் ஆகாமல் இருப்பதற்கும் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீக குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

நல்ல வழியில் சம்பாரிக்க

உலகில் பணம் இருந்தால் மட்டும் தான் வாழ முடியும் என்பதற்காக அந்த பணம் எந்த வழியில் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று பலர் நினைப்பதுண்டு, ஏன் ஒரு சிலர் அந்த குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க கூட செய்வார்கள். ஆனால் நீங்கள் இப்படி சம்பாதிக்கும் பணம் ஒரு நாளும் உங்களிடம் நிலையாக இருக்காது. ஏதாவது ஒரு வழியில் இந்த பணம் உங்களை விட்டு சென்று விடும் அதனால் என்றைக்குமே நேர்வழியில் பணத்தை சம்பாதித்து நல்ல வழியில் செலவழிக்க வேண்டும். இப்படி நீங்கள் நல்ல வழியில் சம்பாதிக்கும் பணம் உங்கள் வீட்டில் பெருகிக்கொண்டே செல்வதற்காக ஒரு சில பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும் அது என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.

Advertisement

விநாயகர் சிலை

அப்படி நாம் சம்பாதிக்கும் பணம் நம்மிடம் பல மடங்காக பெருகிக்கொண்டே போக வேண்டும் என்றால் முதலில் நம்முடைய வீட்டில் விநாயகர் சிலை இருக்க வேண்டும் அப்படி நீங்கள் விநாயகர் சிலை வாங்கும் போது நம்முடைய கைவிரலில் அளவில் உள்ள விநாயகர் சிலை மட்டும்தான் வாங்கி வைக்க வேண்டும். அப்படி நீங்கள் வாங்கும் விநாயகர் சிலை பித்தளை, சொம்பு, வெள்ளி இப்படி எந்த விநாயகர் சிலையாக இருக்கலாம். ஆனால் பெரிய சிலைகளை மட்டும் வாங்கி வைக்க கூடாது ஏனென்றால் அதனை சரியான முறையில் பூஜை செய்து பராமரிக்க வேண்டும் இல்லையென்றால் உங்கள் வீட்டில் பல குழப்பங்களும், கஷ்டங்களும் மட்டும் நிலவும்.

இரண்டு யானை சிலை
Advertisement

உங்கள் வீட்டில் இரண்டு யானை பொம்மைகள் வாங்கி வைக்க வேண்டும் அப்படி நீங்கள் வாங்கி வைக்கும் யானை பொம்மை பூஜை அறைகள் தான் வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒரு யானை பொம்மை மட்டும் வாங்கி வைக்கக்கூடாது நீங்கள் இப்படி இரண்டு யானை பொம்மையை வாங்கி உங்கள் பூஜை அறையில் நல்லது வீட்டில் வரவேற்பு அறையில் கூட வைக்கலாம். இப்படி வைக்கும் பொழுது உங்கள்

Advertisement
வீட்டில் வாஸ்து சம்பந்தமான பிரச்சினைகள், அடுத்தவர்களால் ஏற்படும் கண் திருஷ்டி போன்றவை கூட உங்கள் பக்கத்தில் நெருங்காமல் பார்த்துக் கொள்ளும்.

ஆமை சிலை, காமதேனு சிலை

அடுத்ததாக ஒரு தட்டில் ஆமை சிலையை வைத்து நம் வீட்டிற்குள் வருவது போன்று வைக்க வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் ஆமை சிலை வீட்டை விட்டு வெளியே போவது போன்று வைக்கக் கூடாது. இதை நீங்கள் வரவேற்பறையில் வைக்க வைத்துக் கொள்ளலாம். மேலும் இதே போல் பசுவும் கன்றும் ஒன்றாக இருப்பது போன்ற காமதேனு சிலையை வாங்கி வீட்டின் வரவேற்பு அறையில் வைக்கலாம் அனைத்து தேவர்களும், தெய்வங்களும் குடியிருக்கும் இடமாக பசு விளங்குகிறது. இந்த சிலை உங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் உங்கள் வீட்டில் செல்வ வளங்களுக்கு பஞ்சம் இருக்காது.

சுப செலவுகள்

நம்மிடம் பணம் சேர வேண்டும் என்றால் கண்டிப்பாக முறையில் உழைத்து தான் சம்பாதிக்க வேண்டும் ஆனால் அப்படி நீங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணம் மென்மேலும் பெருகிக்கொண்டே போக வேண்டும் என்பதற்காக நான் மேலே சொன்ன இந்த நான்கு சிலைகளையும் வாங்கி உங்கள் வீட்டில் மட்டும் வைத்து பாருங்கள் அதன் பிறகு பல வழிகளில் பணம் வந்து உங்களிடம் சேரும் பணம் வீண் செலவு ஆகாது அப்படியே நீங்கள் செலவு செய்வதாக இருந்தாலும் அது சுப செலவாக தான் இருக்கும் நம்பிக்கையுடன் இதையும் செய்து பாருங்கள்.

Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

9 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

10 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

11 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

14 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

14 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

15 மணி நேரங்கள் ago