அசைவம் சாப்பிட முடியாத நேரங்களில், அசைவ சாப்பாடு சாப்பிட வேண்டும். கறி குழம்பு ஊற்றி சாதம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது, கொண்டைக்கடலை,பட்டாணி மொச்சையை வைத்து இப்படி ஒரு கிரேவிசெய்து சாப்பிடுங்கள். நிறைவான அசைவ குழம்பு சாப்பிட்ட திருப்தியை இந்த கிரேவி உங்களுக்கு கொடுக்கும். மிக மிக சுலபமான முறையில் ஒரு ‘நவரத்தின கிரேவி’ எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள். முதலில் முதல் நாள் இரவே அனைத்து கடலை வகையை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். 8 மணி நேரம் ஊறிய கடலை வகையை வைத்து இந்த நவரத்தின கிரேவி செய்து பாருங்கள்.
பெரும்பாலானோர் மூன்று வேளையும் உண்ணும் உணவு சாதம் மற்றும் குழம்பாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது பார்த்தோமென்றால் காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என்று மூன்று வேளையும் வித்தியாசமான உணவுகளை சமைக்க வேண்டி உள்ளது. இதனால் பெண்களுக்கு வேலை அதிகமாகவே இருக்கிறது. பெண்களின் வேலையை சற்று குறைக்க இந்த நவரத்தின கிரேவி காலையில் வைத்துவிட்டால் காலை உணவு மற்றும் மதிய உணவிற்கும் சேர்த்து சத்துடனோ,புலாவ் போன்றவற்றுக்கு சேர்த்து சாப்பிடலாம்.
நவரத்தின கிரேவி நம் வீட்டிலேயும் சுவையாக செய்து அசத்த முடியும். சுலபமான முறையில், கொஞ்சம் வித்தியாசமாக, இந்த மசாலாவை எப்படி செய்வது, என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது சுவையானது. ஆரோக்கியமானது. இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, இவைகளுக்கு ஏற்ற நவரத்தின கிரேவி என்று கூட சொல்லலாம்! சரி வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…
தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…
நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…
இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…