Advertisement
ஆன்மிகம்

உங்களுடைய அனைத்து கடன் பிரச்சனையும் தீர இந்த ஒரு பொருள் உங்களிடம் இருந்தால் போதும்!

Advertisement

பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. வீட்டில் சிலருக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான். பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. வீட்டில் சிலருக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான். பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும். அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும்.

இரண்டு அல்லது நான்கு துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருக்கிறதினால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாமல்வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

Advertisement

பச்சை கற்பூர பரிகாரம்

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும். அதுவும் காலை வேளையில் பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் மிகவும் பலன் அளிப்பதாக இருக்கும். இந்த பரிகாரம் செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று தொண்டு பச்சை கற்பூரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய தட்டில் சிகப்பு துணி ஒன்றனை வைத்து அதன் மேல் இந்த

Advertisement
பச்சை கற்பூரத்தை வைத்து விடுங்கள். நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் சாமி கும்பிடும் பொழுது சாமிக்கு அடியில் இந்த பச்சை கற்பூர தட்டினை வைத்து விட்டு மலர் தூவி இந்த பச்சை கற்பூர தட்டிற்கு அர்ச்சனை செய்யுங்கள். இதை செய்யும்பொழுது ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயே துணை என்று உச்சரித்துக் கொண்டே 108 முறை இதனை நீங்கள் செய்ய வேண்டும்.
Advertisement

பின் இந்த பச்சை கற்பூர துணியை ஒரு மூட்டையாக கட்டி நீங்கள் பணம் புழங்கும் பீரோவில் ஒரு ஓரமாக வைத்து விடுங்கள். அல்லது உங்கள் பணப்பெட்டியில் வைத்து விடுங்கள். இந்த பணப்பெட்டி மரக்கட்டையாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். இதை நீங்கள் வைத்த சில நாட்களில் உங்கள் வீட்டில் மாற்றத்தை உங்களால் காண இயலும்.

இதனையும் படியுங்கள் : https://recipes.behindtalkies.com/kadugu-parigaram-in-tamil/

வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது. பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

திருமண விழாக்களில் முகூர்த்த கால் நடுவதற்கான காரணங்கள்

ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு…

52 நிமிடங்கள் ago

வீட்ல இட்லி தோசை மாவு இல்லனா இந்த மாதிரி தக்காளி தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 16 மே 2024!

மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…

4 மணி நேரங்கள் ago

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

14 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

15 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

16 மணி நேரங்கள் ago