Advertisement
ஆன்மிகம்

உங்கள் பிராத்தனையை கடவுள் ஏற்ற கொள்ள வேண்டுமா! இதை செய்யுங்கள் நினைத்தது நடக்கும்!

Advertisement

முதலில் நம் வீட்டில் உள்ள பூஜை அறையை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள் ஏனென்றால் தூசுகள் , குப்பபைகள் நிறைந்துள்ள இடங்களில் ஒரு பொழுதும் தெய்வங்கள் தங்காது குறிப்பாக சொல்ல ணே்டுமானால் வீட்டில் மகாலட்சுமி இருக்க வேண்டிய இடத்தில் அவளுக்கு பதிலாக அங்கு துர் தேவதைகள் தங்க ஆரம்பித்து விடுவார்கள் பின் வீட்டில் லட்சுமி கடாட்சமாக இருக்காது வறுமை நிலவும், தொட்ட காரிங்கள் எல்லாம் தடங்களாகும் எனவே பூஜை அறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

நாம் தெய்வத்திற்கு பூஜை செய்யும் போது பூஜை அறையில் கண்டிப்பாக நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என இந்த ஐந்து பூதங்களும் இருக்க வேண்டும். தெய்வத்தின் கருனையால் நிலம், ஆகாயம், காற்று என இந்த மூன்று பூதங்களும் பூஜை அறையில் நிலையாக வாசம் செய்கிறது. ஆம் நிலத்தில் தான் நாம் பூஜை அறை அமைத்திருக்கிறோம், பூஜை பொருட்களை ஆகாய மார்க்கமாகத்தான் வைத்திருப்போம், காற்று பூஜை அறையில் நிறைந்திருக்கும் மேலும் பூஜை அறை திறந்த நிலையில் தான் இருக்க வேண்டும் எல்லா பக்கங்களும் அடைபட்டிருக்க கூடாது. அதன் பின் மீதம் இருக்கும் இரண்டு நீர் மற்றும் நெருப்பு பூதங்கள் இருப்பது அவசியமாகும்.

Advertisement
Advertisement

அதனால் நாம் விளக்கு ஏற்றுவதால் உண்டாகக்கூடிய நெருப்பு ஜோதியில் தான் இறைவன் தோன்றுவார் ஆதனால் நெருப்பு அவசியம், நாம் வேண்டிய வேண்டுதல்கள் அனைத்தும்

Advertisement
நீர் வழியாகத்தான் தெய்வங்கள் ஆகாவனம் செய்யும் எனவே நீரும் அவசியமாகிறது. முதலில் நெருப்புக்கு விளக்கு ஏற்றாமல் பூஜை துவங்க படுவதில்லை, எனவே நெருப்பு வந்து விடுகிறது. ஆனால் நீர் என்பது கட்டாயம் நாம் வைக்க வேண்டியது அவசியமாகும்.

நீரில்லாமல் பூஜையை துவங்கக் கூடாது. ஆதனால் நீரை நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரத்தில் படைக்கக் கூடாது. அதற்கென கடைகளில் விற்கும் பஞ்சபாத்திரம் அல்லது கலசங்கள் போன்றவற்றை மட்டும் பயன்படுத்த வேண்டும். எனவே பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜையை தொடக்கி, பின் பூஜையை நிறைவு செய்த பின்பு அந்த தண்ணீரை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பருக கொடுங்கள் இந்த தண்ணீர் கோவிலில் கொடுக்கப்படும் தீர்த்ததிற்கு சமம். இப்படி பஞ்சபூதங்களும் பூஜை அறையில் இருக்கு பட்சத்தில் உங்கள் வேண்டுதல் அனைத்து நிறைவேறும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

42 நிமிடங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

10 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

10 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

12 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

12 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

16 மணி நேரங்கள் ago