ஆந்திர மாநிலத்தில் மிகப் பிரபலமாக சொல்லப்படும் வேர்க்கடலை பொடி எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முழுக்க முழுக்க உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபியும் கூட இது. சுடசுட சாதத்தோடு இந்த பொடி போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கு நல்லெண்ணெய் விட்டுக் குழைத்து இட்லி பொடி போல தொட்டும் சாப்பிடலாம். நேரத்தைக் கடத்தாமல் ஆந்திரா ஸ்பெஷல் வேர்க்கடலை பொடி சாதம் ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம் வாங்க.
சத்து அதிகம் நிறைந்துள்ள இந்த வேர்க்கடலை பொடி உங்களிடம் இருந்தால் சட்டுன்னு இப்படி உதிரி உதிரியான சாதம் வடித்து முருங்கைக்கீரை சாதம் ட்ரை பண்ணி பாருங்க, குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. சத்து மிகுந்த இந்த வேர்க்கடலை பொடி சாத ரெசிபி எப்படி சுலபமாக செய்வது? என்பதை இனி தொடர்ந்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…
கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…
தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…
மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…