Advertisement
ஆன்மிகம்

வீட்டில் நல்ல சக்தி இருந்து கொண்டே இருக்க இதை செய்யுங்கள் வீட்டிலும் செல்வம் தங்கும்!

Advertisement

நம் வீட்டில் உள்ள செல்வங்கள் நிலையாக வீட்டில் தங்குவதற்கு நம் வீடு முழுக்க நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க வேண்டும் அதாவது வீட்டில் நல்ல சக்தி எப்பொழுதும் சூழ்ந்து இருக்க வேண்டும். அதன்படி வாஸ்து சாஸ்திரங்கள் நாம் செய்யும் போது நல்ல சக்தியை நம் வீட்டிற்கு கொண்டு வரலாம். உதாரணமாக நாம் வீட்டின் முன்பு வீட்டின் உரிமையாளர் பெயர் பலகை வைக்கும் பொழுது அடுத்தவர்களுக்கு இது இவருடைய வீடு என்ற உணர்வு வரும் பொழுது அது நேர்மறை ஆற்றலாக மாறும் இதனால் நம் வீட்டில் நல்ல சக்தி சூழ்ந்து கொள்ளும் இது போன்று. இன்னும் நம் வீடு முழுக்க நல்ல சக்திகள் சூழ்ந்து இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

வெள்ளிக்கிழமை தினங்களில் பிரம்ம முகூர்த்த நேரங்களில் ஒரு அகலமான அகல்விளக்கில் உப்பு நிரப்பி அதன் மேல் ஒரு அகல் விளக்கு வைத்து அதில் மஞ்சள் நிறப்பி அதற்கு மேல் ஒரு அகல் விளக்கு வைத்து அதில் திரி போட்டு எண்ணெய் உற்றி பூஜை செய்து வந்தால் நாம்

Advertisement
வீட்டில் இருக்கும் எப்பேர்பட்ட கெட்ட சக்தியாக இருந்தாலும் விலகி நம் வீட்டில் நல்ல சக்தி சூழ்ந்து கொள்ளும்
Advertisement

சனிக்கிழமை அன்று கங்கை நீர் இருக்கும் கலசத்தை வைத்து பூஜை செய்து வந்தால்.

Advertisement
நம் வீட்டில் உள்ள கெட்ட சக்தி அனைத்தும் விலகி நம் வீட்டிற்கு நல்ல வளத்தை அது தரும்.

தினமும் காலை மாலை என வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்து வந்தால் நமது எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் வீட்டிலும் நல்ல சக்தி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் மேலும் பூஜை அறையில் ஓம் ஸ்வஸ்திக் போன்ற சின்னங்களை வைத்து பூஜை செய்வது இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அன்று எலுமிச்சம் பழம் ஒன்றை பூஜை செய்து பின் ஒரு டம்ளர் அளவு தண்ணீரில் போட்டு வைத்தால் நமக்கும் நாம் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் மேல் இருக்கும் கண் திருஷ்டி விலகிவிடும் இதனால் நல்ல சக்தி அந்த இடத்தில் வாசம் செய்யும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

32 நிமிடங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

55 நிமிடங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

2 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

3 மணி நேரங்கள் ago

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

6 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

7 மணி நேரங்கள் ago