Meatballs என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த கோலா உருண்டைகள் இந்திய துணை கண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை. கோலா உருண்டைகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கோலா உருண்டை, மீன் கோலா உருண்டை, மற்றும் வெஜிடபிள் கோலா உருண்டை மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது முள்ளங்கி கோலா உருண்டை. பொதுவாக முள்ளங்கியில் வரும் வாசத்தினால் அதனை யாரும் தொடுவதே இல்லை. ஆனால் ஒரு முறை இப்படி முள்ளங்கியைக் கொண்டு கோலா உருண்டை போல் செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
குழந்தைகளை அதிகமாகக் கவரும் மொறு மொறு கோலா உருண்டை அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு. கோலா உருண்டைகளின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை நன்கு மொறு மொறுப்பாக சுவையாக இருப்பது மட்டும் இன்றி இவை ஒரு சத்தான மாலை நேர சிற்றுண்டியும் கூட. குழந்தைகளுக்கு தினசரி மாலை நேரங்களில் பிஸ்கெட் மற்றும் சிப்ஸ்களை கொடுப்பதை விட இந்த சத்தான கோலா உருண்டைகளை செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள்.
கோலா உருண்டை என்றாலே அது அசைவத்தில் மட்டுமே செய்யமுடியும் என்பதை முற்றிலும் மாற்றும் வகையில் ஒரு அற்புத சுவை கொண்ட சைவ கோலா உருண்டை இது. முள்ளங்கி கொண்டு சுவையான கோலா உருண்டை எளிதில் செய்துவிடலாம். ஈஸி ரெசிபி. இதை சாம்பார் சாதம், தயிர் சாதம் உடன் பரிமாறலாம். சைவ கோலா உருண்டையை தக்காளி சாஸுடன் அப்படியே பரிமாறலாம். அது மட்டும் அல்லாமல் விருந்தினர்கள் வருகையில் அப்பொழுது இந்த முள்ளங்கி கோலா உருண்டையை செய்து பரிமாறினாள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள், ஏனென்றால் இந்த ரெசிபி அவ்வளவு சுவையாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு இப்படி செய்து கொடுத்தால்! ஒரு சட்டி சாதமும் நொடிப்பொழுதில் தீர்ந்து விடும்!
பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…
இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…
சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…
மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…
மழைக்காலத்தில் அல்லது டீக்கடைகளில் நமக்கு பிடித்த ஒன்று வடை அதுவும் சூடான சுவையான வடை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது அதிலும்…
செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…